வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஆசிரியை செய்தது தவறு. அவரிடமிருந்து 2 லட்சம் வசூல் பண்ணிட்டு பணி நீக்கம் செய்யுங்க.
400 தோப்பு கரணம் போட வைத்திருப்பாரா என்பது சந்தேகமே... 400என்பது கண்டனத்திற்குரியது... மாணவர்களுக்கு தண்டனை தர பெற்றவர்கள் ஒப்புக்கொள்ளாமல் சமூகம்....சில ஆசிரியர்களின் மூர்க்கத்தனம்.... இதெல்லாம் எங்கு போய் முடியப் போகிறது...
உருப்படாத சமூகத்தை போட்டி போட்டு உருவாக்குகிறோம். யாருக்கு எதை நிரூபிக்க இந்த முடிவு? தெளிதல் நலம் .
ஆசிரியை செய்தது சரியே
ஆசிரியையின் காசில் கொழுத்து பிழைத்தவன் பிதற்றல் பேச்சு . தெரியாமல் கேட்கிறேன் உங்கவீட்டு பெண்ணுக்கு இப்படி நடந்தால் வாய்கூசாமல் இப்படி சொல்ல இயலுமா ??
படிப்பது தானே வேலை. எதுக்கு வீட்டுப்பாடம் எழுதாமல் சென்றாள்.
மாணவர்கள் மது குடிப்பதால் டாஸ்மாக் அதிகாரிகள் தோப்புக்கரணம் போடவேண்டும்
கேனத்தனமான கூற்று. எதற்கு எதை முடிச்சு போட்டு பார்க்க நினைக்கிறீர்கள் ?