வாசகர்கள் கருத்துகள் ( 38 )
இவர்களுக்கு கடிவாளம் போடுவதை விட கைவிலங்கு போடுவதே நல்லது. ஆனால் திராவிட மாடல் காவல் துறை விலங்கு போடாமல் வேடிக்கை பார்க்கும்
ஆளும் கட்சி போலீஸ் இவர்களை அடக்காது. இந்த தருதலைகளில் பலர் எதிர்கால போலீஸ் ஆவார்கள்
ஆள்வது ரவுடி கூட்டம் கட்டுமரம் பெரிய ரவுடி இவன்க எப்படி இந்த ரவ்டிகளை அடக்குவாங்க பிற்காலத்தில் அரசியலுக்கு உதவும் என்று இருப்பாங்க
நானூறு தமிழ் பெற்றோர்களுக்கு கிடைத்த பெருமையை எண்ணி பூரிக்கிறது தமிழ் மனம்
முதலில் இந்த நானூறு ரூட் தலைகளில் ஆரிய ரூட் தலைகள் என்றும் திராவிட ரூட் தலைகள் என்றும் பிரிக்கவேண்டும் யுவர் ஆனர். ஆரிய ரூட் தல மாணவர்கள் மீது ஒண்ணுக்கு நாலா குண்டாஸ்போட்டுட்டா, எதிர்காலத்துல ஆரிய ரூட் தல இல்லாம ஒழிச்சுடலாம். திராவிட ரூட் தலைகளுக்கு மன்னிப்பு வழங்கி து மு தலைமையில் இளைஞர் அணியில் சேர்த்துடலாம்.
ஆரியருக்கு இந்த கல்லூரிகளில் சீட் கிடைக்காது... திருட்டு திராவிட கும்பலுக்கு பட்டா... ஆரிய மாணவர் பெற்றோர் இந்த கல்லூரிகளை விரும்பி சேருவதும் இல்லை....அப்புறம் என்ன? திராவிட வகையறாக்களை வேண்டுமானால் கட்சி வாரியாக பிரிக்கலாம்
இதுவும் திருட்டு த்ரவிஷா மாடல்.
இந்த மாதிரி காலித்தனத்தை வேற எந்த மாநிலத்திலும் பார்த்ததில்லை. படிக்க வேண்டாம். ஒழுக்கம் வேண்டாம். இதுதான் திராவிட மாடல்.
வருங்கால திருட்டு திராவிஷ கழகத்தின் கண்மணிகள்
இந்த யுக்தி சரி வராது. குருவி சுடரா போல இவர்களை சுடனும். அதன் பிறகு எந்த அம்மா அப்பா தன் பசங்களை இந்த மாதிரியான அட்டுழியம் செய்ய அனுப்புவார்களா என்று பாருங்க.
இப்படிப்பட்ட தறுதலை மாணவர்களை பெற்ற பெற்றோர்களை முதலில் கண்டிக்கவேண்டும்.