வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஆட்சியாளர்களுக்கு ஒரு தகுதியும் இல்லை. இதில் டாக்டரை போய் என்ன சொல்ல. எல்லாம் கலிகாலம்.
சாரி ப்ரோ... நிறைய பேர் ஏற்கனவே துட்டு குடுத்து டோக்கன் வாங்கி உள்ளே நுழைஞ்சுட்டாங்க. நாளைக்கி இவிங்களே துணை வேந்தர், டீன் பதவிக்கும் வந்துருவாங்க.
நீட் வேண்டாம் போடா, மும் மொழி கொள்கை வேண்டாம் போடா.. இன்னும் பல ஆண்டுகள் இதே பல்லவி. நாமளும் நாளை நமதே 234 லும் நமதே...விளங்கிடும் உங்க மாடல்
மாறன் மகள் டாக்டர், வீராசாமி மகன் டாக்டர், கருவாடு மீனாகமாறிய காளிமுத்து மகன் டாக்டர், அதிமுக ஜெயக்குமார் மகன் டாக்டர் இந்த மாதிரியான அரசியல் அவலங்களுக்கு தமிழா இனஉணர்வுகொள் இந்த திணிப்பு என்று சொல்லி கொஞ்சம் சவுண்டு விட்டால் உணர்ச்சிவசப்பட்டு அங்கீகாரம் கொடுப்பான் தமிழன்
அரசியல்வாதிகளது பிள்ளைகள் MD, DM படித்திருந்தாலும் தனியார் மருத்துவமனைகளில் வேலை கொடுக்கத் தயங்குகின்றனர். சொந்த மருத்துவமனை நடத்தினால் ஆட்சி மாறும் காலத்தில் ஆள்பவர்கள் தொல்லை குடுக்குறாங்க. இதனால்தான் சினிமாத் துறை அல்லது அரசியலுக்கு சென்று விடுகிறார்கள்.
விடியஆ அரசு ஆட்சியில் எல்லாமே நடக்கும் மத்திய அரசிடம் பிராடா காசு கேட்கும் முறையே சாட்சி
அது என்ன , தேர்வு எழுத அனுமதித்துவிட்டு, ரிசல்ட்டும் வெளியிட்டு, வடிகட்டிய பிறகு மதிப்பெண் சரிபார்த்து நியமனம் செய்யும்போதுதான் குறிப்பிட்ட தேதிக்குப் பின் பதிவு செய்தவர்களை தகுதி நீக்கம் செய்வார்களா? தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலை Applications வாங்கும்போதே கழிக்காமல் எவ்விதம் தேர்வு எழுத அனுமதித்தார்கள்? அந்த 400 பேர் மூலம் யார் யாருக்கு எவ்வளவு போயிற்றோ, கண்டுகொள்ளாமல் அனுபவித்துவிட்டார்கள். அதேபோல் நியமனத்துக்கு தனி rate பெற்று நியமித்துவிடுவார்கள் எல்லாத்துறைகளிலும் செ . பா க்கள் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது
குறைந்தபட்சம் மருத்துவமே படிக்காத போலி மருத்துவர்களை அனுப்பாமல் இருக்க வேண்டும். சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லை என்பது இதைத்தான் சொல்கிறார்கள். சொல்வதற்கு நேர் மாறாக நடந்துகொள்வதுதான் அந்த மாடல்...
இடவொதுக்கீடே ஒரு தகுதியற்ற நடைமுறை