உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில் டிக்கெட் முறைகேடு 4,975 பேர் கைது

ரயில் டிக்கெட் முறைகேடு 4,975 பேர் கைது

சென்னை:ரயில் டிக்கெட் முன்பதிவில் முறைகேட்டில் ஈடுபட்ட, 4,975 பேர், கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்டு உள்ளதாக ரயில்வே தெரிவித்து உள்ளது.ரயில்வே அறிக்கை: போலி டிக்கெட் முகவர்கள் மற்றும் கள்ளச் சந்தையில் டிக்கெட் விற்பனை செய்வோர் மீது, ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே வணிக பிரிவு மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி., இணைந்து நடவடிக்கை எடுக்கின்றன.'டிஜிட்டல்' கருவிகளை பயன்படுத்தி, 'இ - டிக்கெட்' முறைகேடு, டிக்கெட் கவுன்டர்களில் முறைகேடு ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி