வாசகர்கள் கருத்துகள் ( 54 )
இயற்கையால் ஏற்பட்ட மரணங்களுக்கு உதவி செய்வது அரசின் கடமை. அரசு மெத்தனத்தால் ஏற்படும் விபரீதங்களுக்கு நிர்வாகம் செய்திடும் உதவிக்கு மக்கள் பணத்தை எடுக்கக்கூடாது. அரசு அமைச்சர்கள் அதிகாரிகள் தார்மீக பொறுப்பு உண்டு. இவர்களுக்கு ஏன் டோக்கன் தண்டனை கொடுக்கக்கூடாது.
பணம் எங்கிருந்து ? மத்திய அரசு பணமா ?
நிர்வாக திறமையில் குறைபாடு உள்ள திமுக கட்சியை அடுத்த இருபது ஆண்டுகளுக்கு மக்கள் பணி செய்ய கூடாது அதற்காக தேர்தலில் போட்டியிட 20 ஆண்டுகள் தடை செய்ய வேண்டும்.
Chief ஜஸ்டிஸ் என்றால் தலைமை நீதிபதி Chief செகிரேட்டரி தலைமை செயலாளர் Chief மினிஸ்டர் என்றால் ஏன் முதல்வர் என்று செய்தி போடுறீங்க.. தலைமை அமைச்சர் என போடுங்க.. அவுங்க ஒன்றியம் என சொல்வதை ஏற்றுக் கொள்ளும் தமிழ்நாடு இதை ஏன் செய்வதில்லை.. தலைமை அமைச்சர் என இனி சொல்லுங்கள் ?
5 லட்சம் டாலரா
காவல்துறை அமைச்சர் நீங்கதானே என்ன வேலை செய்தீங்க?
கூலிங் கிளாஸ் போட்டுகினு பக்காவ இருந்த தலீவரே. எவன் செத்தா நமக்கென்ன?
இது என்ன கள்ளக்குறிச்சி கள்ள சாராய சாவு கேஆஸுக்கு 10 லட்சம் இதற்கு 5 லட்சம். ஓ இவர்களால் ஒன்றும் அருமையான மில்லியய் என்ற நினைபோ
அதிக கூட்டம் வரும் என்று தெரியும். தெரிந்தும் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் போனது உங்கள் தவறு. இப்பொழுது இறந்தவர்கள் குடும்பத்தினரின் வாயை அடைக்க நிவாரணம். போன உயிரை திரும்ப கொடுக்கமுடியுமா உங்களால். அது முடியாது. அட இனி வரும் நாட்களிலாவது இப்படி அதிக கூட்டம் சேரும் இடங்களில் அது விமான சாகச நிகழ்ச்சியாக இருக்கட்டும், கோவில் திருவிழாவாக இருக்கட்டும் அல்லது அரசியில் கூட்டமாக இருக்கட்டும், இனிமேலாவது போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து மக்கள் உயிரை காப்பாற்றுவீர்களா... அல்லது உயிர் போகட்டும், நிவாரணம் கொடுத்து வாயை அடைக்கலாம் என்கிற எண்ணமா? என்னமோ போங்க... மக்கள் உயிர் மீது அக்கறை இல்லாத நீங்க இருந்தென்ன பயன்...?
அடுத்த மூன்று தேர்தலுக்கு இந்த கட்சியை தடை செய்ய சொல்றீங்களா
அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் ..... கள்ளச்சாராயத்துக்கு பலியான உயிர்களை விட இந்த உயிர்கள் cheap ........ விடியலார் வெற்றிகரமான பிசினஸ்மேன் .... .
அவர்களால் அரசுக்கு வருமானம் இவர்கள் தரும் வரி தம்மா துண்டு அதிலும் பாதி மத்திய அரசுக்கு.. யார் எவ்வளவு தருகிறார்கள் என்பதை பொறுத்து தான் எல்லாம்.. என்கவுண்டரில் செத்தால் வழக்கு இருக்குமா