வாசகர்கள் கருத்துகள் ( 12 )
உலகிற்கு முதன் முதலில் ஜனநாயக முறையில் ஆட்சியாளர்களை தெரிவு செய்யும் குடவோலை வாக்களிக்கும் முறை செயல்படுத்தப்பட்ட இடம் உத்திரமேரூர். தேர்தலில் நிற்பதற்கான தகுதிகள் இன்னபிற சட்டதிட்டங்கள் அதில் தெளிவாக உள்ளது. அந்த வகையில் இன்று தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்த முடியுமா? முடியாது. ஏனெனில் இன்று நமக்கு வாய்த்துள்ள அரசியல் தலைவர்கள் பலருக்கு தேர்தலில் நிற்க தகுதியற்றவர்கள் என்று அது கூறுகிறது. உத்திரமேரூர் குடவோலை தேர்தல் இன்றைய நடைமுறைக்கு தடடையாக நிற்கிறது. ஆகவேதான் வேட்டு வைத்து விட்டார்கள்.
எல்லா இடத்திலும் வளர்ச்சி ஆவது ஆனால் என் உத்திரமேரூர் மட்டும் வளர்ச்சி ஆக மாட்டேங்குது
எந்த ஒரு புதிய திட்டமும் சென்னையை சுற்றியே அமைய வேண்டுமா? தமிழகத்தில் வேறு இடங்களே இல்லையா ?
சென்னையை தவிர வேறே இடமே இல்லையா? தென்தமிழகத்தில் முழுவதும் எவ்வளவோ வறண்ட பகுதிகள் உள்ளனவே.
ஒரு காலத்தில் சென்னையை சுற்றி 100 மைல் தூரம் ஏராளமான ஏரிகளும் வாய்க்கால்களும் இருந்தன. இப்போ மிச்சம் மீதி நீர்நிலைகளையும் ஒழிக்க சதி.
இன்னும் நிறைய கொள்ளை அடிக்க வழி!!
சபரீசன் நிறைய நிலம் வாங்கி போட்ட இடத்தில் ப்ராஜெக்ட் அமைக்க வேண்டும், அப்பதான் முதல் குடும்பம் வாழ, பிழைக்க, கொள்ளை அடிக்க வசதியாக இருக்கும்
ராமநாதபுரம் அருகே விளைச்சல் இல்லாத பகுதிகளில் சர்வதேச நகரம் அமைப்பதால் அந்த பகுதி முன்னேற்றம் பெரும்
g square தான் முடிவு செய்யும். இந்நேரம் எல்லா இடங்களும் அவர்கள் கைக்கு போயிருக்கும். வாழ்க தமிழ் நாடு
இந்த ஐந்து இடங்களுக்கு அருகில் ஓங்கோல் கோவால் புரா கொள்ளை கூட்டத்தின் ரெண்டு ஜியின் இடங்களும் அதன் பினாமி காசா கிரவுண்டின் இடங்களும் விற்பனைக்கு ரெடியா இருக்கும் பாருங்க ...