வாசகர்கள் கருத்துகள் ( 7 )
திருவண்ணாமலைக்கு ரயில் சேவை மிகவும் குறைவு. அதை அதிகப்படுத்தாமல் ரயில் நிலையத்தை அழகுபடுத்தி மேம்படுத்தி என்ன பிரயோஜனம்? அதி புத்திசாலிகள் நிறைந்த ரயில்வே துறை!
வேணுகோபால், நீங்கள் போட்ட பதிவில் இதுதான் நல்ல பதிவு.
பெங்களூரில் உள்ள அதிகம் மக்கள் பயணிக்கும் அந்த கிருஷ்ணராஜபுரம் ரயில்வே நிலையத்திற்கு என்று விடிவுகாலம்?
இனி புதிதாக விடப்படும் ரயில்களுக்கு கருணா- நிதி வரைவு வண்டி - தயாளு அம்மாள் விரைவு வண்டி உதயநிதி விரைவு வண்டி - இன்பநிதி விரைவு வண்டி - தயாநிதி விரைவு வண்டி - கனிமொழி விரைவு வண்டி என்று வைத்தால்தான் அந்த நிகழ்ச்சிகளில் எங்களது அப்பா கலந்து உரையாடுவார் இல்லையேல் ...
இதையே ஊர் ஊராக சென்று சேவை செய்து வரும் முதல்வருக்கும், உதவி முதல்வருக்கும் சொல்லலாமே. உங்கள் திராவிட மாடலில் மட்டும் முத்துவேலர், அஞ்சுகம், மு க, அண்ணா, பெரியார் என்று தோட்டத்துக்கெல்லாம் பெயர் வைக்கும் பொது எங்கே போனது
அந்தந்த மாவட்ட நிர்வாகமே திறந்துகொள்ளலாமே. அனைத்திலும் அரசியல் விளம்பரம் தேடும் வியாபார விளம்பர அரசு. அனைத்தும் மக்கள் பணத்தை சுரண்டி கொள்ளையர்கள் செழித்ததின் சின்னமும் கூட.
தமிழகத்தில் நடந்துள்ள புதுப்பிப்பு பணிகள் அனைத்தும் மாநில அரசால் செய்யப்பட்டது .... இப்படிக்கு லேபிள்வாளாஸ் ..