வாசகர்கள் கருத்துகள் ( 10 )
விடுமுறைகள் ரொம்பவும் ஜாஸ்தி.
13ம் தேதி திங்கட்கிழமை தற்செயல் விடுப்பு...ஆக ஒன்பது நாட்கள் விடுமுறை... வெளங்கீரும்...ஆனால் சென்னை நெரிசல் இன்றி நிம்மதியாக இருக்கும்...
எல்லாரும் ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்தே டயர்டு ஆயிடுவாங்க
13 திங்கட்கிழமை வேலை நாளில் அரசு ஊழியர்கள் ஒருவரும் வேலை செய்ய மாட்டார்கள். 10 வெள்ளிக்கிழமை இரவே எல்லோரும் ஊருக்கு புறப்பட்டு விடுவார்கள். உண்மையில் 11 சனிக்கிழமை முதல் 19 ஞாயிற்றுக்கிழமை வரை மொத்தம் 9 நாட்கள். ஒரு பயலும் வேலை செய்யமாட்டான்.
அது சரி, தனியார் நிறுவன ஊழியர்களுக்கு யார் சிபாரிசு செய்வது ? அவர்கள் பொங்கல் கொண்டாட வேண்டாமா ?
this is diversion for. current issue of anna university
ஒரு முழு வாரமும் அரசு அலுவலகங்கள் இயங்காததால் பொது மக்களுக்கு எவ்வளவு இடைஞ்சல்கள்? அரசு ஊழியர்களை கையில் போட்டுக் கொண்டு குடும்ப ஆட்சியை நடத்தி ஆட்டைய போட கூடுதலாக விடுமுறை?
ஓபி அடிச்சு சம்பாரிக்கும் அரசு, அரசு ஊழியர்கள். ஏற்கனவே துட்டு வெட்டுனாத்தான் காரியமே நடக்கும். இந்த 6 நாட்களில் அதுக்கும் வழியில்லை.
லீவு விட்டால் இப்படி. லீவு எல்லாம் இல்லை. ஆபீசுக்கும் ஸ்கூலுக்கும் போங்க என்றால், இந்து விரோதி என்பார்கள். அரசுப் பணிக்கு முயன்று, கிடைக்காதவர்களின் வயித்தெரிச்சல். இந்த 6 நாட்களும் உழைக்கும் டிரைவர்கள், கண்டக்டர்கள், டாக்டர்கள், நர்ஸ்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பற்றியெல்லாம் யோசித்திருந்தால் இப்படி எழுத மாட்டீர்கள்.
ஓபி அடிச்சுன்னா என்ன அர்த்தம்? துட்டு இந்த நாட்களில் கிடைக்காதுன்னா மக்களுக்கு வேலை முடிஞ்சுடுமா? காத்திருந்து வெட்டத்தானே வேண்டும்? அப்பாவியா இருந்ததாலேதான் அரசு வேலை கிடைக்கவில்லை போலும் வயித்தெரிச்சல் காரனுக்கு வாழ்க்கையில்லை.