வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பொதுமக்களுக்கு இடையூறாக 7 பேர்கொண்ட மாபெரும் கூட்டமாக திரண்டுவந்த அரசு டாக்டர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தார்.. ஏன்? இந்த ஏழு பேர் ரோட்டில் நடந்ததால் பொதுமக்கள் சொல்லவொண்ணா துயரங்களை அடைந்தார்கள்... நாடே ஸ்தம்பிக்கும் நிலைக்கு வந்துவிட்டது.. நடந்த போராட்டம் நடத்தும் 7 பேர்கொண்ட வன்முறை கூட்டங்களை தமிழக முதல்வர் இரும்பு கரம்கொண்டு அடக்கினார். தமிழக முதல்வர் கலைஞரின் மகன் வாய்ப்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று இருக்க மாட்டார். இப்பொழுது அவரது இரும்புக்கரம் ...கொல்லன் பட்டறையில் ரிப்பேர் .செய்யப்பட்டு .பளபள வென்று ..கூறிய நகங்களுடன் ..இருக்கிறது ..நடந்து வந்து உலக நாடுகளுக்கு இடையூறு செய்து தமிழக அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுத்தலாம் என்ற 7 அரசு டாக்டர்களின் கொட்டத்தை அடக்கிவிட்டார்
திராவிட அரசுகள்
2041 ல் இன்பா தலைமையில் அண்ணன் துரைமுருகன் அமைச்சராக இருக்கும்போது உங்களது கோரிக்கை நிச்சயமாக நிறைவேற்றிவைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்படுகிறது