வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இவைகள் எல்லாம் வெறும் செய்திகளோடு சென்றுவிடும். வழக்கு பதிவுபண்ணி அது ஒரு 20 வருடம் நடக்கும் இவர்களுக்கு வாதாடுவதற்காகவே பெரிய பெரிய வக்கீல்கள் டெல்லியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் எப்படி யாரை எங்கே கணக்குப் பண்ணவேண்டும் என்று. கடைசியில் அரசாங்க தரப்பில் போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்பார்கள். இதுதான் நடைபெறுகிறது. மல்லையா, நிரவ் மோடி வழக்கே எடுத்துக்காட்டு. வெறும் கண்துடைப்பு.
சிவகங்கை சீமானின் தொப்புள் கொடி உறவுகள் அணைத்து இடத்திலும் உள்ளன ...
நல்லா விசாரிங்க ஆபீசர்ஸ்.... அந்த பனங்கள் எல்லாம் நம்ப சின்னவன் கொள்ளை அடித்த 30000 கோடியில் ஒரு பகுதியாக இருக்க போகுது... ஏற்கனவே மாலத்தீவில் வழியாகத்தான் 2 ஜி யில் கொள்ளை அடித்த பணமும் மும்பை பல வியாபாரி வழியாக தமிழகத்தில் கட்டுமர டீவியில் முதலீடு செய்ய பட்டது...
தமிழக அரசியல்வாதிகளின் பணமாக இருக்குமோ.
ஆப்பிரிக்கா பக்கத்துல தீவுன்னா மொரிஷியஸ் தான். அதுக்கும் நமக்கும் தொப்புள் கொடி உறவு ரொம்ப வருஷமா இருக்கு.
வணிகர் காட்டிய வழியில் பலர் பயணித்து சிக்கியிருக்கிறார்கள். அமீரகத்தில் இருந்து வந்த முதலீடுகளை மத்திய அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.