வாசகர்கள் கருத்துகள் ( 13 )
வண்டியின் பின்பகுதியில் இஞ்சின் உள்ளது அதனால் உயரம் அதிகம் இருக்கையை விட்டு எழுந்தால் ஆண் பயணிகளின் தலை தட்டும், நீளம் அதிகம், தானியங்கி கியர் ஆக இதை ஓட்ட பொள்ளாச்சியில் சிறப்பு பயிற்சி தரப்பட்டு ஒவ்வொன்றாக நகரத்தை வந்தடைந்தது.... வாழ்வு சாவு எல்லாம் சாலையில் நடப்பதால் எங்கும் எளிதாக பயணிக்க முடியாது பொறுமையும் சகிப்புத்தன்மையும் உள்ளவர்கள் மட்டுமே இதை இயக்க முடியும்.
சென்னையில் ஒடும் புதிய தாழ்தள பஸ்களில் சீட் Arrangement பின் இருக்கைககளுக்கு படியேறி செல்ல வேண்டியுள்ளது. தாழ்தள பஸ் என்று சொல்லிவிட்டு உள்ளே படி ஏறி செல்ல வேண்டியுள்ளது. முன்பக்கத்திலும் பஸ்சின் இருபுறமும் பெரிய பெட்டிகள் வைக்கப்பட்டு சீட் எண்ணிக்கை குறைவாகயுள்ளது. Bus decision சரியில்லை.
நீங்கள் குறிப்பிடும் பெட்டி முன்சக்கரத்தின் மட்கார்டு. தாழ்தள பேருந்துகள் அனைத்திலும் மிக பெரியதாக இடம்அடைக்கும் வகையில் தான் இருக்கும்..இதை என்ன டிசைன் என்று பயன்படுத்துகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது...வெறும் 30 சீட்டுகள் மட்டுமே உள்ளன. சாதாரண வகை பேருந்துகள் எவ்வளவோ பரவாயில்லை...
புதுசு புதுசு புதுசு.... புதுசா வாங்கினா மட்டும் பத்தாது, பராமரிப்பும் ஒழுங்கா செய்யுங்க..
Procurement order has been given for 8682 buses. Of this 2578 buses are procured and operational across the state. I was breaking my mind on the count and the reality. Only after reading a English news paper I got correct information
எல்லாம்.சரி, தனியார் பஸ்கள் மட்டும் ஏன் நல்ல பராமரிப்புடன் பல வருடங்கள் பயன்பாட்டில் உள்ளன? அரசு பஸ்கள் மட்டும் ஏன் ஒரு சில வருடகளிலேயே சீர் குலைந்து விடுகிறது? சரியான பராமரிப்பு இல்லாமல் உழல் நடக்கிறது என்று நினைக்கிறேன். அரசு போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கிவிட்டால் சிறப்பாக செயல்படும்.
ஏதோ கின்னஸ் ரெகார்ட் சாதனை போல் இவ்வளவு பில்டப். கண்டக்டர் இருக்கையோடு ரோட்டில் விழுந்தெல்லாம் இந்த மார்தட்டில் அடங்குமா ?
தமிழக ஆ ரசிற்கு ஒரு விஞ்ஞானியின் வேண்டுகோள் காற்று மாசுபடுதல், மற்றும் அதீத தட்பவெப்பநிலை மாற்றம் ....இதில் உலக நாடுகள் மண்டையை பிய்த்துகொண்டுஉள்ளன . டீசல் பேருந்து வாங்கிக்குவிக்கிறீர்கள் டீசலினால் காற்று மாசு என்பது அதிகம் . சென்னையிலும் காற்று மாசு பெங்களூரைவிட அதிகம். விரைவில் டில்லியை தொட்டுவிடலாம் .அனைத்து பபேர்களிலும் டில்லி மாசு பற்றி படிக்கிறீர்கள். எனது வேண்டுகோள் சென்னை மாநகரம், செங்கை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் சி என் ஜி பஸ்கள் கொண்டுவரலாம் அல்லது பாட்டரி பஸ் ஊட்டலாம். இதனால் காற்று காசு மிக குறைந்த அளவில் இருக்கும் முதலில் மழையினால் வெல்ல அபாயம் சிறுது குறையும்.
உலகில் இது போல அழகான பேருந்துகள் நான் சென்ற எந்த நாட்டிலும் இல்லை - பாமரர்
பழைய பேருந்துகளுக்கு வர்ணம் பூசி இப்படி ஏமாற்றலாமா?
போக்குவரத்து கழகங்கள் உருவானதால் இருந்து இதுவரை பல லட்சம் பஸ்கள் வாங்கப்பட்டு இருக்கும். இந்த மாநிலங்களை நம்பிதான் டாடா, அசோகமலேலாண்ட் கம்பனிகள் நடக்கின்றன.