வாசகர்கள் கருத்துகள் ( 12 )
கூட்டத்துக்கு போக மட்டும் நம் ஆட்கள். வேலை செய்ய வட நாட்டார் போலும். எங்கே சீமான் போன்ற நபர்கள்.
மிகுந்த மன வேதனை அளிக்கிறது இந்த இழப்புகள்
இந்த செய்தி மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது அரசு இவர்கள் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். ஓம் சாந்தி
மத்திய பாஜக அரசு பாஜக ஆளும் மாநிலங்களுக்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக வெள்ள நிவாரண நிதி வழங்காமல் பாரபட்சமாக நடந்து கொள்வது போல் தான் இதுவும்!
Next big tragedy in TN after Karur within a week. TANGEDCO seems to be owner. Now will officials will have to come again with all sorts of materials exonerating the state agency for the tragedy. Let us wait and see. However our deed regrets and respect for the lost lives. Please give at least Rs.25 lakhs to each of the families of the moribund.
HSE HEALTH, SAFETY,AND ENVIRONMENT VERY POOR STATUS IN TAMILNADU, ANNA UNIVERSITY ALSO VERY CARELESS ABOUT THE SYLABUS, ENGINEERING CONTRACTORS, NOT FOLLOWS THE SAFETY NORMS DUE TO COST CUTTING TECHNIQUES, WORLD WIDE VERY SHAME TO US.
கள்ளக்குறிச்சி கரூர் மாதிரி பத்து லட்சமெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. இவர்கள் வாக்கு வங்கியேயில்லாத அப்பாவிகள்.
200% உண்மை.
இந்த விபத்திற்கு யார் காரணம்? ஏன் மீடியா கூட்டம் அங்கு செல்லவில்லை? ஏன் 20 ஆம்புலன்ஸ் செல்லவில்லை? ஏன் அரசு செயலாளர் பேட்டி கொடுக்கவில்லை. ஓ. புரிந்து விட்டது. இறந்தவர்கள் வடக்கன்கள்.
மனித தவறுகளால் கொத்து கொத்தாக உயிரிழப்பு ஏற்படுவது மிகவும் கவலை அளிக்கிறது. மனிதன் மட்டும் தான் ஆறறிவு பெற்ற புத்திசாலி என்று கூறி கொண்டு தனது அறியாமையால் வாழ்க்கையை இழக்கிறான். இனி என்ன? மந்திரிகள்,முதல்வர் வருகை, விசாரணை கமிஷன். அட போங்கப்பா
,10 லட்சம். துரதிர்ஷ்டம். வருமுன் காப்போம் என்ற எண்ணமே கிடையாது. பணத்தால் எல்லோரையும் அடித்து விடலாம் என்ற மமதை இறுக்கிற வரை இது தொடரும்.