வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இதில் இருந்து தப்பிக்க ஒரு வழி. பிச்சை போடும் group ஆக மாறி விடுவது. உடனடியாக தப்பிக்க முடியும். இல்லாவிட்டால் மாமூல் அதிகம்
பெண்குழந்தை வேணாங்கற ஒரு குரூப் அத சோதிச்சு சொல்ற இன்னொரு குரூப் இவிங்கல்லாம் இன்னுமா இந்த உலகத்துல இருக்காய்ங்க..
தனியார் மருத்துவமனை டாக்டர், நர்ஸுங்க ன்னா மிரட்டி அள்ளியிருப்போம் .... இது சஸ்பெண்டோட போச்சே ..... வட போச்சே ....
ஒருத்தன் துபாய்ல போய் பார்த்து அறிவிச்சானே, தொப்புள் கோடி அறுத்தானே அவனுக்கு மட்டும் சட்டம் தன கடமையை செய்யாதா யுவர் ஆனர்?
டாக்டர்கள் ஸ்கேன் செய்து சொல்லாவிட்டாலும் செக் அப்புக்கு போகும்போது தவறுதலாக குழந்தையின் பாலினத்தை கூறிவிடுகிறார்கள். எப்படி என்றால் குழந்தை என்பதற்கு பதிலாக அவள் அவன் என்கிற வார்த்தைகள் வாய் தவறாக உபயோகிக்கிறார்கள். இதுவும் தவறுதானே
திருமணத்துக்கு பெண் கிடைக்காதது எல்லா சமுதாயங்களிலும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பெண்களே வீடு, கார், லட்சக்கணக்கில் சம்பளம் என்று எதிர்பார்க்கின்றனர். அடுத்து ஆண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால் கொடுக்கும் அவல நிலை வராமலிருக்க வேண்டும்.
பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்ய வேண்டியது.
என்னய்யா இது சும்மா சஸ்பெண்ட்?? இதெல்லாம் சும்மா கொசுறு டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
very good