வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உத்தரபிரதேசத்தில் 3 மணி நேரத்துக்கு ஒரு குற்றம். இந்தியாவிலேயே அதிக பட்ச குற்றங்கள் நடப்பதில் முதல் உ. பி. அடுத்தது பீகார். தமிழ் நாட்டில் எந்த குற்றம் நடக்கவே இல்லை என்று சொல்ல வரல. எங்கே குற்றம் நடந்தாலும் அதிக பட்சம் 12 மணிநேரத்துக்குள் குற்றவாளி கைது. ஆனால் வட மாநிலங்களில் இப்படி இல்லை. எனவே அண்ணாமலை அரசியல் செய்ய வேற டாபிக் தேடவும்.