வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்த ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் போலீஸ் ஸ்டேஷன் அருகில் ரௌடிகளின் கும்பல் அட்டகாசம் தாங்கவில்லை. போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே பெட்ரோல் சைக்கிள் திருட்டு சர்வ சாதாரணமாக நடக்கிறது. பஸ் நிறுத்தம் அருகுல ஒரு செகண்டில் நம் உடமைகளை திருடி விடுவார். நமது போலீஸ் காரர்கள் சிலைக்கு கொடுக்கும் பாதுகாப்பை நமக்கு கொடுப்பதில்லை என்பதே உண்மை
தமிழகத்தில் உள்ள ரவுடிகள் இப்படித்தான் சாகவேண்டும். அதாவது ஒருத்தரை ஒருத்தர் வெட்டிக்கொண்டு. தமிழக காவல்துறை ரவுடிகளை ஒழிக்கவே மாட்டார்கள். ஏன் என்றால் அதில் சிலர் ரவுடிகள், அல்லது அவர்கள் பெற்றது ரவுடிகளாகத்தான் இருக்கும்.
மேலும் செய்திகள்
போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு
13-Jan-2025