வாசகர்கள் கருத்துகள் ( 12 )
எது சட்டம் விரோதமான கொடி கம்பம் எதுவும் கூடாது நடை பாதையில் என்று தீர்ப்பு இருக்க வேண்டும்
நடை பாதை கொடி கம்பம், கடைகள்.. என்பது ஆக்கிரமிப்பு. நடைபாதை கடைகள் கொடி, சிலை வைக்க உரிமம் வழங்கும் முறை சட்ட விரோதம். அவை செல்லாது.நடைபாதைக்கு பொறுப்பு வைக்கும் துறை போலீசார் உதவியுடன் அகற்ற வேண்டும். பணி விதியின் கீழ் நீக்காத அலுவலர் மீது நிர்வாக அதாரிட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைசியில் தான் நீதிமன்றம் தலையிட வேண்டும்.
ஸ்ரீமுஷ்ணம் பெருமாள் கோவில் செல்லும் வழியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் பெரியார் சிலையை அகற்றி, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.
கோர்ட்டின் இந்த கருத்து விசிலடிச்சான் குஞ்சுகளுக்காக டெம்பரரியா வைக்கப்படும் கொடிகளை பற்றியான்னு தெர்ல... ஆனால் கான்க்ரீட் மேடையுடன் பொது இடங்களில் வைக்கப்படுள்ள அனைத்து கட்சி கம்பங்களையும் கூட அகற்றனும்... பொது இடத்தை ஒரு கட்சிக்கு தாரை வார்க்க அரசு நிர்வாகத்துக்கு என்ன தகுதி இருக்கு...?? அதேபோல் அனைத்து ஆட்டோ ஸ்டேண்ட்களையும் அகற்றனும்... ஆட்டோ ஏறும் இடம்னு ஒரு இடத்தை வேணும்னா ஒதுக்கட்டும்... இதுக்கு போராட பகோடா கம்பெனி முன்வருமா... என் ஆதரவு உண்டு..அட நம்ம தள பகோடாஸ் மாதிரி தார்மீக ஆதரவு தான்... ஃபீல்டுக்கெல்லாம் வரமாட்டோம்...யேட்டேளா...
ஒரு கோடி கம்பம் நடுவதற்கு அனுமதி கொடுக்க ரூபாய் பத்தாயிரம் அரசுக்கு கொடுக்க வேண்டும் என்று சட்டம் போடுங்கள் முக்காவாசி கொடிக்கம்பங்கள் காணாமல் போயிடும்
பாஜக அலுவலக வாயிலில் அதுவும் அவர்கள் நிலத்தில் நட இருந்த கொடியை சில இஸ்லாமியர் எதிர்த்தார்கள் என்பதற்கு கொடியை நட விடாமல் செய்து காவல்துறையினர்.....இன்று நீதிமன்றமே உத்தரவு போட்டுள்ளது திமுக கொடி உட்பட எத்தனை கொடிகளை அகற்றுவார்கள் பார்ப்போம்....
வாய்பே இல்லை இந்த ஜனநாயகத்தில்
நடைமுறைப்படுத்தவில்லை / நீதிமன்றத்தால் முடியவில்லை என்றால் தீர்ப்பு செல்லாது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நல்ல தீர்ப்பு. இதை நடைமுறைப்படுத்த சிப்பாய்களையோ அல்லது எல்லை பாதுகாப்பு அதிகாரிகளையோ பயன்படுத்தவேண்டும். தமிழக ஏவல்துறை அதிகாரிகள் ரொம்ப பிசி.
வாய்ப்பே இல்லை இந்த ஜனநாயகத்தில்
அதென்ன சட்ட விரோதமான கொடிக்கம்பம் ? நடை பாதையில் இருக்கும் எல்லா கோடி கம்பங்களுமே சட்ட விரோதமானவை. ஆகவே அவை எல்லாமே அகற்றப்படவேண்டும் என்று ஆணையிட வேண்டியது தானே ? அதுவும் இல்லாமல் எதற்கு பரிசீலனை ? நீதிமன்ற அவமதிப்பு என்பதற்காகவே கொடிக்கம்பங்களை அகற்றி அதற்கான செலவுகளை அந்தந்த கட்சிகளிடம் வசூலிக்க வேண்டியது தானே?
நல்ல கருத்து குமார்.. எதற்கு சிங்கிள் ஸ்டார் குத்தறாய்ங்கன்னு தெர்ல