வாசகர்கள் கருத்துகள் ( 23 )
Murugan will show what we because HE respects even good things from bad person, so these bad elements will feel themselves to do one good things to be sustained , that is the first step to tune these people, then the result postive.
பிரியாணி அலிகள் இங்கேயும் வந்து பொட்டலத்தை பிரிப்பானுங்களா
இந்த மாநாடு தேவையா பிஜேபிக்கு
தேவையான மாநாடு.
வயிறு எரியுதா... நாளைக்கு வரை அப்படித்தான் இருக்கும் ரொம்ப எரிஞ்சா தண்ணீரை குடிங்க
வாழ்த்துக்கள் இந்த மாநாடு தமிழ் நாட்டில் நடக்கும் அவல ஆட்சிக்கு முடிவுரை எழுதட்டும். திராவிசம் ஒழியட்டும். தர்மம் வெல்லும்
திராவிட சம்ஹாரம் நடத்து முருகா.
மாநாடு பக்தியில் சிறக்க திகைக்க அனைவருக்கும் அறிவுறுத்தட்டும்.
ஓம் முருகா! எல்லோருக்கும் நல்ல புத்தியைக் கொடு! அயோக்கியர்கள், அநியாயம், அக்கிரமம் ஒழிய அருள் செய்!
திருவிழா மாநாடு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.....
இப்பவே இந்த மங்கிகளுக்கு பயம் வந்து விட்டது
2026 தேர்தல் முடிவு நாளில் இன்று இங்கு கூடும் சங்கிகளின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தால் இவ்வளவு பண்ணியுமா தோத்தோம் என்பதாகத் தான் இருக்கும் என்பதில் ஐயமேயில்லை... தேர்தல் முடியும் வரையில் நீங்கள் தான் ஜெயிப்பதாக கனவில் இருந்து சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள்... உங்கள் சந்தோஷம் அதுவரையாவது நீடிக்கட்டும். அதற்கு அந்த முருகப் பெருமான் அருள் புரிவாராக...
இப்படிப்பேசிபேசித்தான் பப்பு இப்ப இருக்கிற இடம் தெரியாம இருக்கான் உன் மொத்த கூட்டமும் ஆகும் நாள் விரைவில் வரும்
ஜெலுசில் பார்சல்
அப்புறம் என்ன யித்துக்கு மாநாட்டு பகுதியில் திமுக கொடிகளை இரவோடு இரவாக நட்டுனானுக
இந்த மாநாட்டால் பிஜேபி கு ஓட்டு கிடைக்காது என்றால் இந்த மாநாட்டிற்கு எதிராக மனிதசங்கிலி ஊர்வலம் ஏன் நடத்த வேண்டும், திருப்பதி கோயில் உண்டியலுக்கு எதறகு பாதுகாப்பு என்று கேள்வி கேட்ட டாஸ்மாக் புகழ் கனிமொழி அக்கா ஆத்திகமும் நாத்திகமும் எங்களது இரண்டு கண்கள் என்று ஏன் உளற வேண்டும் ....
அங்கு சொல்லப்படும் அரோகரா அரோகரா என்ற கோஷம் இவர்களுக்கு கோவிந்தா கோவிந்தா என்று கேட்கின்றது ...., வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அது விடியல் ஆட்சிக்கு கோவிந்தா கோவிந்தா ..
The proposed gathering is for spreading Muruga Bhakthi in the minds of right minded people without offering any incentives. The 200 oopees who are not aware of this spreading false propaganda for their selfish purposes which will stand defeated soon with the Blessings of Lord Muruga