வாசகர்கள் கருத்துகள் ( 18 )
....சபையில் இருந்தால் இப்படித்தான் நாடு இருக்கும்
வானதி மேடம் உஷாராக இருங்க. ரெண்டு திராவிட பயலுங்களும் பிராடுங்க.
இந்துமதவாதிகள் ரவுடிகள் . அவர்களுடன் சேர்ந்து அதிமுகக்காரர்களும் ரவுடிகளாக மாறிவிட்டார்கள்
தமிழ்நாட்டில் 1991-– 96 காலகட்டம் ஊழலில் மிக மோசமான காலகட்டமாக இருந்தது என்று ஜெயலலிதா ஆட்சியை ஊழல் ஆட்சி என முத்திரை குத்தி விமர்சித்தவர் மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை. அந்த கட்சியின் எம்.எல்.ஏ.வுக்குத் தான் இப்போது அதிமுக வக்காலத்து வாங்குகிறது. ஜெயலலிதா ஆட்சியை குறை கூறிய கட்சியுடன் அதிமுக கைகோர்ப்பது சரியா?
இப்போது தேவை எதிரிக்கு எதிரி நண்பன்.
தமிழகத்தில் மதம் சார்ந்த எந்த பிரச்சனையும் கிடையாது - இதை அமைச்சர்கள் சொல்லவில்லை, அடிமை அப்பாவு சொல்கிறார். பொன்முடி மீது கேவலமாக பேசியதாக தற்போது வழக்கு பதிய சொல்லி இருக்கிறதே நீதிமன்றம், அது என்ன பிரச்சனை? மத சம்பந்தமாக பேசிய பிரச்னைதானே? திருப்பரங்குன்றத்தில் உள்ள பிரச்சனை பட்டா சம்பந்தப்பட்ட பிரச்சனையோ?
இந்திய அரசாட்சிக்காக சட்ட மேதை சட்டம் ஏழுதினார்.அச்சட்டங்களை பயன்படுத்த மாநில சபைகளுக்கு தகுதி இருப்பதாக தெரிய வில்லை. அவைகளை மாநில மக்கள் முன்னேற்ற சபை என்று மட்டுமே தகுதி தரவேண்டும். ஐந்தாண்டு தேர்வுகளில் கட்சி சார்பற்றவர்களை சபா நாயகர்களாக தேர்வு செய்தால் எதிர் கட்சிகளின் பேச்சை சபை நடவடிக்கைகளில் தடுக்க மாட்டார்கள்.கட்சி பாரபட்சம் காட்டமாட்டார்கள்.
தடுக்காதீங்க என்ன சொல்கிறேன் என்பதை கவனியுங்கள். இங்கு கருத்து பதிவில் வரிக்காபாடம் எழுதினால் நாடு முனனேறாது.
ராமாயணத்திலேயே பெண்ணை ஸீதையை கடத்திசென்றதை குறிக்கோள் காட்டிய அமைச்சர் துரைமுருகனுக்கு நன்றி இந்த விஷயங்களில் இவர் சூராதி சூரர் வீராதி வீரர் இது போன்று பேச இவரை மிஞ்சிய அமைச்சர் அவையில் கிடையாதாம் முன்பே பெண் முதல்வர் ஒருவரின் சேலையை அவையிலே பிடித்து இழுத்த மாபெரும் வீரர் சூராதி சூரர் இவர் இப்படித்தான் பேசுவார் அப்போதே இவர்க்கு கட்சியில் தங்கப்பதக்கம் கொடுத்தார்களாம்
இந்திய அரசியலுக்கே சட்டத்தை ஆளும் முழு பொறுப்புள்ளதால் மாநில சட்ட சபலகளைசொல்லாமல் மக்கள் முன்னேற்ற சபைகள் என்றே அழைக்கப்படுதல் காலத்தின் கட்டாயம்.
பெண்கள் பாதுகாப்பு பற்றிய கேள்வியை பெண்களுக்கு எதிராக இயங்கும் கூட்டத்திடம் கேட்கலாமா..? செய்தி வாசிப்பாளரை தூக்கி கொண்டு போன இராவண சபையில் .... பெண்கள் உரிமையை பேசி இடுப்பு கிள்ளுகிற கூட்டத்தில்........பெண்கள் பாதுகாப்பு பற்றி .....