வாசகர்கள் கருத்துகள் ( 13 )
விளையாட்டு துறை அமைச்சர் துறையை சரிவர கவனித்து இது போன்று வேறு எங்கும் எந்த விளையாட்டிலும் நடைபெறாமல் தடுக்க ஆவன செய்ய வேண்டும்
விளையாட்டு துறை அமைச்சர் துறையை சரிவர கவனித்து இது போன்று வேறு எங்கும் எந்த விளையாட்டிலும் நடைபெறாமல் தடுக்க ஆவன செய்ய வேண்டும்
இதுக்கும் காரணம் விடியல் ஆட்சியா.
பயிற்சியின் பொழுது அடிப்படை பாதுகாப்புக்கு என்ன செய்தார்கள் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பாதுகாப்பில் கவனம் செலுத்தவில்லை என்றால் என் சி சி போன்ற பயிற்சிகளின் பொழுது துப்பாக்கி குண்டு பாய்ந்து கூட பலர் உயிரிழக்கக்கூடும். ஆபத்தான பயிற்சி என்பதால் விரிவான வழிகாட்டுதல்கள் வேண்டும். மெத்தனம் என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலைக்குற்றம் சாட்டவேண்டும்.
ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொள்ளும் பெற்றோரின் நிலைமை பரிதாபத்திற்குள்ளானது. பாசம் அனைத்தையும் இருக்கும் ஒரே குழந்தையின் மீது வைக்கும் தாய்க்கு ஏற்படும் இழப்பு மிகவும் பரிதாபம். ஓம் ஷாந்தி.
இதன் மூல கரணம் யார்? ஆனால் விடியல் ஆட்சிக்கு இப்படி ஒரு சப்போர்ட்டா? தமிழ்நாடு விடிந்த மாதிரியா இல்லை இடிந்த arikuriyaa?
அட பாவி இதற்கும் விடியல் அரசுக்கும் என்ன சம்பந்தம். நீ என்ன?
இந்த தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த திராவிட மாடல் பள்ளி கல்வி இயக்குனரகம் என்ன செய்தது ??.....எல்லாம் காசு பணம் லஞ்சம் என்று சீரழிந்தது ...அந்த பையனை வளர்த்து ஆளாக்க அந்த அம்மா மனசு என்ன பாடுபடும் ??..
அலட்சியம், அகம்பாவம், ஆணவம், அடாவடி இவைகளின் உச்ச கட்டம் தனியார் பள்ளிகள்.
ஆழ்ந்த அனுதாபங்கள்
எந்தவொரு பள்ளியிலும் பாதுகாப்பு நெறிமுறைகளை காற்றில் பறக்க விடுவதால் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
2 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
2 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
3 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
3 hour(s) ago