வாசகர்கள் கருத்துகள் ( 10 )
புதுச்சேரி, கடலூர் இரண்டுமே தரித்திரம் பிடித்த நரகம் சாரி நகரம். கடந்த 50 ஆண்டுகளில் இந்த இரண்டு ஊரும் ஏகப்பட்ட புயல் வெள்ள பாதிப்புகளை கண்டுகொண்டே இருக்கிறது. அதிலும் தென்னிந்தியாவின் சாராயக்கடை என்று அன்போடு அழைக்கப்படும் புதுச்சேரியை எடுத்துக்கொண்டால் அன்லிமிடெட் பாபுலேஷன். நெரிசலான நகரம், அளவுக்கதிமான வாகனங்கள், நீர் போகும் பாதைகளையெல்லாம் அழித்து வயல்வெளிகளில் நகர் அமைத்து, நீர் மேலாண்மை பற்றி எதுவுமே தெரியாத தற்குறி அதிகாரிகள், திட்டமிடல் இல்லாத நகர வளர்ச்சி என்று நாசமாக்கி வைத்து இருக்கிறார்கள். இன்றோடு இது முடியப்போவதும் இல்லை அடுத்து வரும் ஆண்டுகளிலும் இது நடக்கும். இதைவிட அதிக பாதிப்புகளை உண்டாக்கும். மக்களும் பழகிவிடுவார்கள். ரெண்டு நாள் ஒப்பாரி வைத்துவிட்டு ரேஷன் கார்டுக்கு ரெண்டாயிரம் ரூவா கொடுத்தால் மக்களும் சந்தோஷமாக வாங்கிகிட்டு சரக்கடிக்க போய்விடுவார்கள். பாவம் இந்த புதுச்சேரி அரசியல்வியாதிகள், அதிகாரிகள். மக்களுக்கு பணிசெய்ய முடியாமல் வீட்டுக்குள் முடங்க வேண்டியதாக உள்ளது. பேசாமல் அதன் இரண்டாவது பெரிய நகரமான, தொழில் மற்றும் துறைமுக நகரான காரைக்காலை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தலைநகரமாக மாற்ற வேண்டும் என்பது அந்த மக்களின் எண்ணமாக உள்ளது. திருநள்ளாறு பகுதியில் புதுச்சேரியின் சட்டமன்றம், தலைமைச்செயலகம், அரசு அலுவகங்கள் அமைக்க தாராளமாக இடம் உள்ளது. தலைநகர் அமைக்க ஏற்ற இடம் ஆக இருக்கும்.
இந்த மழை விடாது பல மாதங்கள் பெய்ய வேண்டும் . நீர் நிலைகள் நிரப்பவேண்டும் . சென்னை செழிக்க வேண்டும் . தீயவர்கள் திக்குமுக்காட வேண்டும். நல்லவர்கள் வாழ வேண்டும் .
சூப்பர்
பெஞ்சல் புயல் கரையை கடந்தாலும், 3 மணி நேரமாக அதிகாலை 3-6 மணி வரை நகராமல் புதுச்சேரி அருகே ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது ..... எங்க துணை மன்னர் அதட்டினா அந்த ஆரிய புயல் ஓடியே போயிரும் ....
"அந்த ரகசியம்" இளவரசருக்கு மட்டுமே தெரியும்.
தமிழ்நாட்டை வல்லரசு ஆக்குற ரகசியம் கூட அவருக்குத் தெரியும் சார் ..... ஆனா ஆரிய பாஜக அரசு அதை காப்பியடிச்சு சனாதன இந்தியாவை வல்லரசாக்கிடுமோ ன்னு பயப்படுறார் .....
சூப்பர் சூப்பர். நன்றி.
புயல் கரையை கடந்து விட்டது நிம்மதி பெரும் பாதிப்புகள் தவிர்த்த அரசுக்கு நன்றி
அண்ணனுக்கு 200 பார்ச்சல்
மழையே வர வில்லையே , புயலும் தமிழகத்தில் இல்லியே. எங்கேயோ கடந்தால் அந்த அரசுக்குத்தானே நன்றி. தமிழ் நாட்டில் ஒரு சொட்டு மழை கூட இல்லை என்றுதான் எங்களை போன்றவர்களுக்கு தெரிந்த செய்தி. ஒரு ஏழை தமிழக ஊடகங்கள் எங்களுக்கு தெரிவிக்க வில்லையோ.