வாசகர்கள் கருத்துகள் ( 36 )
இது பிஜேபி ன் முன்னெற்பாட்டு வேலை .
அதாவது ஊழலை ஒழிக்கும் முன்னெடுப்பை பாஜக மட்டுமே செய்கிறது என்கிறீர்... நல்ல பாராட்டுப்பத்திரம் .....
இது பிஜேபி முன்னேற்பாட்டு வேலை .
அவ்வாறாக இல்லை என்று காங்கிரஸ் கூட்டணியோ அல்லது இந்தி கூட்டணியோ நிறுபியுங்கள். பயன்படுவது மாணவர்கள் தானே. இது அரசு, தனியார், உபி, சங்கீ என எப்பேர்ப்பட்டதாக இருந்தாலும் கொடுத்து தான் ஆக வேண்டும்
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள். அதை சரியாக கடைபிடித்திருக்கிறார் அந்த மாணவர்.
இது மிகவும் கவனமாக ஆனால் சீரியஸாக எடுத்துக்கொள்ளப்படவேண்டிய புகார் , சில பேராசிரியர்கள் பெண்களை மிகவும் கீழ்த்தரமான முறையில் கையாளுகின்றனர்
சரியாக சொன்னார் , நான் தமிழக அரசு பல்கலையில் படிக்கும் மாணவர்களிடம் மறைமுகமாக பேராசிரியர்கள் லஞ்சம் பெறுவதை பார்த்துள்ளேன் .... இடவொதுக்கீட்டால் கடந்த எஸுபது ஆண்டில் நாம் சாதித்தது
பிரகாஷ் ,கவர்னர் ரவியிடம் பி.எச்.டி., மாணவர்களிடம் முனைவர் பட்டம் பெற வழிகாட்டும் பேராசிரியர்கள் பணம் கேட்பதாக, குற்றம் சாட்டியுள்ளார். சபாஷ் துணிகரமான செயல் .ஆனால் பிரகாஷ் இனிமேல் தான் கவனமாக இருக்க வேண்டும் .முக்கியமாக .வீட்டுக்கு அருகே அதிகாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு சென்றுவிட்டு வரும் வழியில்
மருத்துவ படிப்புக்கும் இதே போன்று மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கிப்ட் கொடுப்பது என்பது இருந்தது. தற்போது நீட் தேர்வு வந்த பிறகு அது வெகுவாக குறைந்துள்ளது. தற்போதைய மாடலில் ஆழமாக மக்கள் மனதில் விதைக்கப்படுவது லஞ்சம் ஊழல் என்பதுதான்.
திராவிட மாடல் Vs தைரிய மாடல் Well done by that student. Hoping that Governer will ensure to investigate and punish those greedy corrupt profesolsors.
அரசு அலுவலகம் முதல் பஞ்சாயத்து வரை லஞ்சம். எல்லா ஆட்சி இளும் சர்வ சாதரணமாக உள்ளது. லஞ்சம் கொடுத்தால் விரைவில் பிளான் அப்ரூவல் முதல் எல்லாம் நடக்கும் . பொது மக்கள் காரணமா ஊழியர்கள் காரணமா?
கண்ணா செட்டிங்கா
amam 200 ruba kothadimaya. sanathana setup....