வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஆதி காலத்திலிருந்து உண்மையான சன்யாசிகளை மதிக்கும் அரசாங்கம் இருந்தது .அனால் இன்று நாத்திக திமுக அரசு இந்துமதத்தையும் தமிழகத்தையும் அழித்துக்கொண்டு இருக்கிறது.
திமுக மற்றும் அதன் பி டீம் பிஜேபி இதை செய்ய வாய்ப்பில்லை
சாய்பாபா வந்தால் கோபாலபுரம் புனிதம் அடையும். ஆனால் தீயசக்தி நுழைந்தால் சாய்பாபா ஆஸ்ரமே அசிங்கபட்டுவிடும்
இதையும் சொல்லிருந்தால் ஆச்சரியம் இல்லை. இதைத்தான் எம் ஜி ஆர் செய்துகொண்டுஇருந்தார். தி மு க வை எப்போதும் எதிர்க்கவேண்டும்.
இதை இன்னொரு திருடன் சொன்னா நம்பவேண்டியது தான்.
மக்களின் செல்வன் திரு.MGR. இருந்தாலும் மறைந்தாலும், பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். நினைத்ததை முடித்தவன்.
புட்டபர்த்தி சாய்பாபா கலைஞரே அவரது கோபாலபுரம் இல்லத்தில் சென்று சந்தித்தார் பிறகு கலைஞர் தெலுங்கு கங்கை கால்வாய் திட்டத்திற்கு நிதி உதவி கூறினார் அதை சத்திய சாயி செய்து வைத்தார் உடன் இருந்தவர்கள் ஜனாதிபதியே உங்களைத் தேடி வருகிறார் நீங்கள் இவரை தேடி போனீர்களே ஏன் பதில் அவர்தான் ராஜராஜ சோழனாக இருந்தவர் இது நடந்த உண்மை சம்பவம்
வரி வசூல் செய்யும் அரசே செய்ய வேண்டிய கடமையை ஆந்திர ஹிந்து சாமியாரை வீட்டுக்கே வரவழைத்து கெஞ்சிக் கூத்தாடி செய்யக் கேட்டது பெருமையா?????
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
4 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
4 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
7 hour(s) ago | 39