வாசகர்கள் கருத்துகள் ( 21 )
சுயநல விடியா ஆட்சியில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்... மகளிர் மட்டுமே ஸ்பெசல் பஸ் தான்.
அட நீங்க வேற.. இந்த பிரச்னை சென்னையில் வராது. தமிழ்நாட்டில், சென்னையில் மட்டும் தான் கன்டக்டார்கள் மாற்றுத்திறனாளிகளை விட மோசம். தங்கள் இருக்கையை விட்டு எழுந்துபோய் டிக்கட் கொடுக்க மாட்டார்கள் 97% பேர்கள். 2 பெண்கள் முன்பக்கம் ஏறி இருப்பார்கள். நம்ப புக்கிங் கிளெர்க் கன்டக்டர், 4,5 டிக்கட் கொடுத்து அனுப்பிவிட்டு... கம் போட்டு ஒட்டியவன் போல உட்கார்ந்தே இருப்பார். காசு கொடுத்து டிக்கட் வாங்கிப்போகும் ஆண்கள் நின்றுகொண்டுத்தான் பயணிக்கனும். பெண்களின் ஆக்கிரமிப்பை புலம்பிகொண்டு போகனும். விடியா ஆட்சியின் நிர்வாகத்திறமைல
ஒன்றை பத்தாக எழுதும் கலை
இலவசம், ஆனாலும் டிக்கெட் வாங்க வேண்டும். என்ன மடத்தனம்?
இலவசப்பயணமாக இருந்தாலும் எத்தனை இலவசப்பயணங்கள் என்ற கணக்கெடுப்பிற்காக நடத்துனரால் பயணச்சீட்டு வழங்கப்படும். அதனை கேட்டு பெற வேண்டும்.
இலவச பஸ்ஸில எதுக்கு டிக்கெட்
நானும் ஒரு நடத்துணரிடம் இது பற்றி கேட்டேன் அது ஒரு இன்சூரன்ஸ் purpose காக டிக்கெட் கொடுக்கறாங்களாம்
உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா ???
இது எப்படி இருக்குன்னா, ஹெல்மெட் போட்ட தீவிரவாதியின் திருடிய பைக்கை போக அனுமதித்த போலீஸ் ஹெல்மெட் போடாத நிரபராதியை தண்டித்தானாம்.
.. இந்த பெட்டிச்செய்தியை எப்படி வர்ணிப்பது மைலார்டு ? தலையே சுற்றுகிறது. மகளீரிடம் எப்படி ஒருபக்கம் பேருந்தில் செல்ல இலவசம் இன்னொருபக்கம் இலவசசீட்டு பெறவில்லை என்றால் அபாரதமா??.. நெஞ்சு பொறுக்குதில்லையே கோமாளி அரசை பார்த்து.. ஹா ஹா ஹா
Stage வருவதற்கு முன் பேருந்தை ஓரமாக நிறுத்தி அனைவருக்கும் டிக்கெட் கொடுக்க வேண்டும். அந்த முறை தற்போது இல்லை போலும்.
துக்லக் கோமாளி விடியா மாடல் ஆட்சியில் இது போல் கேன தனங்கள் நிறைந்து இருக்கும்...