வாசகர்கள் கருத்துகள் ( 53 )
பேய்கள் அரசாண்டால், சாஸ்திரம் பிணம் தின்னும் எனும் பழமொழி நினைவுக்கு வருகிறது
நீதிமன்றம் 2 வருடமாக என்ன செய்தீர்கள் எங்கிருந்தீர்கள் என்று கூட கேட்கவில்லை. எல்லாம் கூட்டுகொள்ளை என்று தெரிகிறது அரசு ஆட்சி காவல்துறை நீதிதுறை எல்லாம் ஒன்று
2 லட்சமெல்லாம் இவனுங்களுக்கு ஜுஜுபி. பாக்கெட்லேர்ந்து எடுத்து இடது கையாள தூக்கி எறிஞ்சுட்டு போய்ட்டேயிருப்பானுக. உடனே ஜாமீனும் கொடுத்துடுவீங்க. இதுக்குதான் இவனை 2 வருஷமா தேடிக்கிட்டு இருந்தீங்களா? என்ன சட்டமோ என்ன சடங்கோ. கொள்ளை அடிகிறவனுக, கொலை பண்றவனுகளுக்கு இப்போ நல்ல காலம்.
ஷேர், டீல், செட்டில்மென்ட் பக்காவா முடிய இவ்ளோ காலம் ஆவுது. அமித்ஷா கனி கூட்டணி வலுவாக உள்ளது. திமுக பாஜக கள்ள உறவு பலமாக உள்ளது. அமித்ஷா இருக்கும் வரை திமுகவை எவராலும் அசைக்க முடியாது.
கடந்த 2 வருடங்கள், செஞ்சோற்று கடன் தீர்க்க யார் கண்ணிலும் படாமல் அக்யாதவாசம் இருந்துவிட்டு வந்திருக்கும் அசோக் பாலாஜி அவர்களுக்கு, பாண்டவர்களுக்கு ஈடான ஒரு விருதினை வழங்கலாம். அல்லது, பாரத ரத்னா விருத்திற்கு தகுதியானவர் என்று கூட சான்று வழங்கலாம்.
மேட்ச் பிக்சிங் மாதிரி இருக்கே ..மாபியா பாணியில் அமைச்சர் குடும்பம் செயல்பட்டால் நாட்டில் போலீஸ் தேவையே இல்லை ...ரெண்டு வருஷம் ஒருத்தன் தலைமறைவான வாழ்க்கை வாழ்வது அதுவும் செல் போனில் பேசாமல் வாழ்வது போலீசுக்கு தெரியாது என்றால் இதை விட கேவலம் வேற எதுவும் கிடையாது
திராவிட நாடு போற்றுவோமே? ஒரு மிகப்பெரிய ஊழல் குற்றசாட்டு, மக்களை திட்டம் போட்டு மொட்டை அடித்த அரசியல் வியாதிகள். முதல் குற்றவாளி டாஸ்மாக் நாட்டின் மந்திரி, துணை குற்றவாளி இரண்டு வருடம் தலைமறைவு? ஸ்காட்லாந்தியர்ட்போலீசு இதுவரை ஒரு தேடுதல் அறிவிப்பு கூட வெளியிடவில்லை, தற்போது மிக நிதானமாக வக்கீலுடன் நீதிமன்றம் வருகிறார். கோர்ட்டும் சரி காவல் துறையும் சரி-ஏன் ஏதற்கு, எப்படி ன்று ஒரு கேள்வி கூட கேட்கவில்லையே ஏன்? ஆஃபீஸ்ர் இதெல்லாம் ரொம்ப ரொம்ப தப்புங்க.
செந்தில் பாலாஜி தம்பி வெளியே , நேரு தம்பிகள் உள்ளே. என்ன சரிதானே
தலைமறைவாக இருந்த தேசத்துரோகிக்கு, இரண்டு லட்சத்தில் ஜாமீனா?
இந்த ரெண்டு லட்சமெல்லாம் அவுங்களோட ஒருநாள் டீ செலவுக்கே போதாதுங்க. அப்புறம், இது பிரிட்டிஷ் காலத்து ஜா"மீன்" தொகையாக இருக்க வாய்ப்புண்டு.
நீதிமன்றம் என்ற ஒன்று இல்லாமல் இருந்தாலே நாடு சுபிட்சமாக இருக்கும். நமது நாட்டின் சாபக்கேடு தமிழக நீதிபதிகள்.
சமீபத்தில் ஐகோர்ட்டில் பணியாற்றும் நீதிபதிகள் சொத்து விவரம் தாக்கல் செய்ததாக நாளிதழில் படித்த ஞாபகம்..