வாசகர்கள் கருத்துகள் ( 24 )
இந்த மாதிரி செயல்பட்டால் அவர்களுடைய ஓய்வூதியம் மற்றும் பண பலன்களை ரத்து செய்தால் சரியாகிவிடும்
சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது நீதிபதி மிரள்வார் என்ற தவறான நினைப்பில். பிடிபட்டவுடன் மானம்கெட்டு தன்கருத்தையே சொல்ல கூனிக்குறுகி.... இது தேவையா ராசா? நீ சுப்ரீம் கோர்ட்டுல மனு கொடு, நீ சொல்லறத்துல உண்மையிருந்தா கோர்ட் நடவடிக்கை எடுக்கப்போவுது. ஆனா, நீ சொல்றதுல உண்மையில்லன்னு உனக்கே தெரியும், அதுனாலதான் வீடியோ போட்டு நற்பெயரை கெடுக்கலாம்ங்கற முயற்சியில இறங்கின. அவரு தடை விதிச்சாருங்கற காண்ட்லதான் உன்ன இப்படி பண்ண சொல்லியிருக்காங்க. இந்த மாதிரி டெக்னீக்கெல்லாம் கருணாநிதி காலத்தது பா. இப்போ இருக்கறவங்க யாரும் பயப்படமாட்டாங்க. இப்போ பாரு நீயும் உள்ளபோயி உன்ன ஏவி விட்டவங்களுக்கும் பிரச்னை வரப்போவுது. வடிவேலு மாதிரி எழுத்துல கொடுங்க எங்க ஏரியாவுக்கு வாங்கன்னெல்லாம் சொல்லிட்டு காலத்தை ஓட்டமுடியாது. நீ செஞ்ச நீதிமன்ற அவமதிப்புக்கு ஜெயிலுக்கு போயே தீரணும். தப்பிக்க வழியில்ல ராசா.
இந்த வாஞ்சி சொல்லும் பி எஸ் ராமன் யார். அவர் தான் திருடர் கட்சிக்கு ஆஸ்தான வக்கீல். ராயப்பேட்டையில் உள்ள பெருமை வாய்ந்த அவ்வை சண்முகம் சாலையை பி எஸ் ராமன் சாலை என்று மாற்றியவர் ஸ்டாலின் . முன்னாள் நீதிபதி சந்துருவின் நண்பர். புரியலயே. ஏதோ உதைக்குது.
இந்த நீதி மன்றம் எப்போ சட்டத்தின் படி நடந்து கண்ணீர் விடுகிறோம் கவலை கொள்கிறோமுன்னு சொல்லாம அரசியல்வாதி அதிகாரிக்கு ஒரு நீதி பாமரனுக்கு ஒரு நீதின்னு இல்லாம இந்த மாதிரி சொல்லறவனோவோலை உள்ளத்தூக்கி போட்டு குமுற சொல்லுதோ அன்னைக்கி தான் தமிழகம் உருப்படும் ...
தான் மாட்டிக் கொண்டு முழிக்கும் போது திராவிட களவாணிகள் பிரச்சனையை திசைதிருப்ப மேற்கொள்ளும் பிரபலமான நடத்தும் கேவலம்தான் இது. இவர்கள் இந்திராவைக்கூட விட்டு வைக்கவில்லை. இவனுங்கதான் சாதியை ஒழிக்க பிறந்தவனுங்க.
பொருத்தமற்ற செயல்பாடு காரணமாக வாஞ்சிநாதன் வழக்கறிஞராக தொழில் செய்ய இந்திய பார் கவுன்சிலால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்ட பிறகு திருந்தவில்லை என்றால், BCI வஞ்சிநாதனை dismiss செய்ய வேண்டும். சென்னை தலைமை நீதிபதி எதற்கு, என்ன முடிவெடுக்க வேண்டும்.? முறையற்ற கோரிக்கை. நீதிபதி சட்ட விதிகள் படி தீர்வு காண மட்டும் தான். தனி நபருக்கு பொருள், ஆவியை ஏன் நீதிமன்றம் மூலம் இலவசமாக மக்கள் வரி பணத்தை அரசு செலவு செய்ய வேண்டும்? நாடு தாங்காது.
ஒரு சனாதன நீதிபதி மீது இவளவு பேர் எதிர்ப்பு என்றால் நெருப்பு இல்லாமல் புகைச்சல் வராதே
நல்லவேளையாக தலைமை நீதிபதி ஸ்ரீராம் மாற்றலாகி சென்று விட்டார். இல்லையென்றால் இதே அநாகரீக வாஞ்சி அவர் மீதும் சாதி சேற்றை வாரி இறைத்திருப்பார்.
நீங்கள் தான் யோகியர் ஆயிற்றே மற்றவர்களுக்கு சொல்லுவீர்களே மடியில் வழக்கை வலக்கை எதிர் கொண்டு குற்ற மற்றவர் என்று அந்த சனாதன நீதிபதியை நிரூபிக்க சொல்லுங்கள் , ஆயிரம் நிரபராதி தப்பிக்கலாம் ஆனால் ஒரு குற்றவாளி தப்பிக்க வே கூடாது
அந்த வக்கீல் தூத்துக்குடி சம்பவத்தில் என் ஐ ஏ வால் கைது செய்யப்பட்டவன் ....அந்த வழக்கிற்கு ஜாமீன் கொடுத்ததும் இதே நீதிபதி தான் ....வக்கீல் தொழிலுக்கு லாயக்கே இல்லாதவனுங்க தான் இப்போ நெறைய பேரு இருக்கானுங்க ...
இந்த பொறுப்பற்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்யலாம்
ஒரு நீதிபதி மீது ஒரு வக்கீல் பொது வெளியிலோ சமூக ஊடக விவாதங்களிலோ குற்றம் சாட்டுகிறார் விமர்சனம் செய்கிறார் என்றால் அது சட்டப்படி தவறா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பொது மக்கள் நாங்களும் இதை கவனித்து வருகிறோம்.