வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மகளிர் காவல் நிலையத்தில் நிறைய பொய் வழக்குகள் போடப்பட்டு நிறைய ஆண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது....... பெண்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் வழக்கு போடலாம் என்ற நிலை உள்ளது
இவர்களுக்கு 10 ஆண்டுகள் தண்டனை விதிக்க வேண்டும் இப்பொழுது தான் மற்றவர்களுக்கும் அறிவு வரும்
இந்த பெண் காவலர்கள் இருக்கிறார்களே, அவர்கள் ஆண் காவலர்களைவிட மிக மோசம். காவலர் என்றால் மக்களின் பாதுகாவலர் என்றில்லாமல் ஏதோ நாட்டின் சர்வாதிகாரியாக நடந்துகொள்வார்கள். அவர்கள் அடக்கிவைக்கப்படவேண்டும்.
நீதிமன்றங்கள் பிறப்பிக்காத உத்தரவை பிறப்பித்ததாகவும், பிறப்பித்த உத்தரவை நடைமுறை படுத்தாமலும் போலீஸ் மக்களை ஏமாற்றுகிறது.
ஏற்கனவே செய்திருக்க வேண்டிய வேலையை செய்வதற்கு நீதிமன்றம் இரண்டு மாத காலம் அவகாசம் கொடுக்கிறது. புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரிகளுக்கு என்ன தண்டனை??இதுதான் குற்றங்கள் பெருக மிக முக்கிய காரணம்.. கடும் தண்டனையே கிடையாது ஒரு சாமானியனுக்கு கொடுக்கும் தண்டனையை விட காவலர்களுக்கு 5-6 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் அப்போதுதான் குற்றங்கள் குறையும் நமது ஆண்மையற்ற சட்டங்களும் நீதிமன்றங்களும் குற்றங்கள் பெருகுவதற்கு மிக முக்கிய காரணம்.
நீதிமன்றத்தின் பெயரை பயன்படுத்திதான் பல காக்கிச்சட்டைகள் சில sections ஐ மக்களிடம் சொல்லி பணத்தை அதிகார பிச்சை எடுக்கின்றனர். இதனால நிறைய குற்றங்களை இவங்களே மறைத்து சம்பளத்துடன் அதிக பணத்தை சேர்க்கின்றனர். வரியில் வராத பணம் இல்லயோ