வாசகர்கள் கருத்துகள் ( 3 )
விவசாயிக்கு அடையாள எண் வழங்குவது போல், நெசவாளர், விஸ்வகர்மா, மீனவர் போன்ற தொழில் செய்யும் நபருக்கு நிரந்தர அடையாள எண் வழங்கும் போது, அரசுக்கு உதவியாக இருக்கும்.
ஐந்து ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்துள்ளவர்கள் சிறு விவசாயிகள், அதற்கு மேல் நிலம் வைத்திருப்போர் பெரிய விவசாயிகள் என விடியல் திராவிடனுங்க வகைப்படுத்தியுள்ளார்கள்.....அப்ப ஐந்தரை ஏக்கர் நிலம் வைத்திருப்பவன் கோடீஸ்வரனா??.....விடியல் திராவிட பண்ணையார்கள் குறு விவசாயிகளை நசுக்கும் திட்டம்தான் இது .....
விடியல் திராவிடனுங்க மத்திய அரசு திட்டத்தை தமிழ் நாட்டில் எப்படி செயல்படுத்தலாம் ??.....இது தமிழர்களுக்கு எதிரான திட்டம் ....இது மாநில சுய ஆட்சியை பாதித்து மாநில அதிகாரங்களை பறிக்கும் திட்டம் ....இது வாரணாசிரமத்தை அடிப்படையாக கொண்ட குல தொழில் திட்டம் ....ஏன் விவசாயிகள் படித்து டாக்டராக என்ஜினீயராக கூடாதா ??.... விவசாயிகள் எப்போதும் விவசாயமே செய்து மடிய வேண்டியதுதானா ??.....விடியல் திராவிடனுங்க வடக்கன் ஆரியனுக்கு வழக்கம் போல் விலை போனார்களா ??... ..அது என்ன ஒவ்வொரு விவசாயிக்கும், ஒரு அடையாள எண்??.....விவசாயிக்கு அடையாள எண் கொடுத்து நிரந்தர அடிமை என்று விடியல் திராவிடனுங்க அறிவாலய அடிமைகளை உருவாகும் திட்டமா இது ??....
மேலும் செய்திகள்
விவசாயிகளுக்கு அடையாள எண்: மத்திய அரசு நடவடிக்கை
04-Jan-2025