வாசகர்கள் கருத்துகள் ( 21 )
இவர்கள் அத்தனை பேரும் வரிசை கட்டி பேசுவதை பார்த்தால்..... மக்களுக்கு சந்தேகம் வலுக்கிறது..... இவர்கள் பேசுவது எப்படி இருக்கு என்றால்..... எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் உள்ளது.
நீதிமன்றத்துக்கே பிச்சை போட்டு நீதிபதிகளை உருவாக்கி வைத்திருக்கும் பொழுது நீதி எப்படி வேண்டுமென்றாலும் வளையும்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்தபோது ஏன் பாஜக விசாரணை குழு வரவில்லை? அப்போது ஏன் மத்திய அரசு மௌனமாக இருந்தது? ஆனால் கரூர் சம்பவத்தில் மட்டும் பாஜக உடனே விசாரணை குழுவை அனுப்பியது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இது இரட்டை நிலைப்பாடு என்பதற்கே எடுத்துக்காட்டு
பாஜக இரட்டை நிலைப்பாடு. இருக்கட்டுமே.அதனால் என்ன ? திருட்டு தீய முகவை ஓட ஓட விரட்டணும். அதுக்கு எவன் இடைஞ்சல் பண்ணினாலும் அவனையும் தூக்கி போட்டு மிதிக்கணும். டமில் நாடு கொள்ளை போய்கிட்டு இருக்கு. அதை ஒழித்து கட்ட என்ன செய்யணுமோ அதை பத்தி பேசுங்க...
எல்லாமே நீதிமன்ற வழிகாட்டல் படிதான் நடக்கிறதா? அப்படி என்றால் நீதியரசர்கள் உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை யென்று உங்கள் அரசை சாடுவது ஏனோ?
அப்பா. ஆண்டவன் என்று ஒருவன் ஆயிரம் கண் கொண்டு பார்த்து கொண்டிருக்கிறான் . நீங்கள் செய்யும் அராஜகத்திற்கு முடிவு எவருமே எதிர் பார்த்திருக்க முடியாததாய் இருக்கும். இது சத்தியம் ஸ்டாலின் அப்பா
அப்படியே உச்சநீதிமன்றம் கட்டாயமாக்கிய நீட் தீர்ப்பையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
குறுகலான இடத்தில் ரோட் சோ வருமாறு விஜய் கூட்டத்திற்கு அனுமதி கொடுத்துவிட்டு விஜய்யை மாட்டிவிட்டு இப்போது நீதி மன்றத்தை போய் கேளுங்கள் என்கிறார்.இப்படியும் ஊழல் அரசியலா? .
நீதிமன்ற வழிகாட்டுதல் படி ஸ்டாலின் அரசியல் நடவடிக்கை. அறிவாலய வழிகாட்டுதல் படி வழக்கறிஞர் வாத நடவடிக்கை. சென்னை உயர் நீதிமன்ற நிலை மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளை எப்படி மாறுபடுகிறது?. நல்லதோ கெட்டதோ இரட்டை நீதி, நிர்வாகம் நீண்ட காலம் நிலைக்காது. இது மத்திய அரசு, மாநில நிர்வாகத்திற்கும் பொருந்தும்.
எல்லாவற்றுக்குமே நீதி மன்றம் என்றால் உங்கள் பதவி மற்றும் அரசியல் எல்லாம் வீண்தான் .சம்பளம் மட்டும் வாங்குவாராம் .
நீதி மன்றம் வழி காட்டினாலும் இவரின் அரசு ஊழலை தொடரும் என்பது போலவே பேசுகிறார் .