வாசகர்கள் கருத்துகள் ( 35 )
நாம் ஒருவரை ஆள்காட்டி விரலால் அவர் மீது பழி சொல்லி சுட்டிக்காட்டும் போது மூன்று விரல்கள் நம்மை நோக்கி உள்ளன என்பதை உணர வேண்டும். சினிமா நடிகர்கள் பல் விழுந்த பின்னரும் நடிக்கிறார்கள் அது போல அரசியல் வாதிகளும் முதுமை அடைந்த பின்னரும். இளவயதினருக்கு இடமளிக்காமல் தள்ளாடும் வயது வரை பதவியை விட்டு விலாகமல் தானே இருக்கின்றனர். துரைமுருகனுக்கே இது தெரியாதா என்ன..
இந்த மானம் கெட்ட நாரப் பிழைப்பிற்கு பேசாமலேயே இருந்து தொலைத்திருக்கலாமே.
ஆக மொத்தம் எல்லாருமே காசுக்காத்தான், அது நரகல்ல விழுந்த இருந்தாலும் பொறுக்கி, இருக்கிறார்கள். அப்பறம் என்ன நண்பன், விரோதி
அம்மா குத்து கும்மா குத்து அடி வாங்கி அப்படி அடித்து உள்ளார் ரஜினி. இந்த அழகுல கமலை கேலி செய்வார்கள் இந்த ரசிகர்கள்.
தான் துணை முதல்வர் ஆவதை துரைமுருகன் தடுக்கிறார் என்று ஊத்தியநிதி ரஜனியை தூண்டிவிட எஜமான விசுவாசத்தில் ரஜனி பேச அசிங்க பட்டதுதான் மிச்சம் .....
ரஜினி அவர் விழாவிற்கு வந்தால் அந்த வேலையை மட்டும் பார்க்கணும், அதைவிட்டு அறிவுரை வழங்கி மற்றவரின் அவதூறுக்கு ஆளாக அவசியம்
துறை முருகன் அவர்கள் அனுபவம் மிக்க பழுத்த அரசியல்வாதி. MGR றால் வளர்க்க பட்டு கருணாநிதி அவர்களால் அரசியல் அனுபவம் பெட்ரவர். இவரிடம் ரஜினி ஏடு கொடுப்பது நடவாது அதனால் ஹான் ரஜினி பணித்து போனார்
தமிழை பதிவிடும்போது இலக்கண பிழை இல்லாமல் பதிவிடவும்.
ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நாடக உரையாடல்கள்தான். ஒரே நல்ல விஷயம் இருவரும் துருப்புசீட்டைப் பார்த்து பேசவில்லை.
ஸ்க்ரிப்ட் ல இருந்ததை தானே பேசினார்,அதுக்கு போய் இந்த மரண அடியா,மறுபடியும் ட்ரீட்மென்ட் எடுக்க வெச்சுருவாரு போல
வேற வழி நண்பர்கள் என்று சொல்லி பல்லிப்போம்