வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அரசியல் பழிவாங்கல். திமுக ஆதரவான நடிகர்கள் போதைப்பொருளுடன் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருக்கும்போது, ஸ்ரீகாந்த் கைது ஏன்?
இவன் சிக்கன் மட்டுமல்ல போதை வஸ்த்துவையும் சாப்பிடும், அயோக்கியன்.
அவரிடம் போதை பொருள் கைப்பற்ற பட்டதா ?
தற்போதைய நிலையில் 40 சதவீதத்திற்கு மேல் ஏதோ ஒரு பெரிய குற்றத்தில் தொடர்பு உள்ளவர்களாக உள்ளனர். ஆனால் நாம் வளர்ந்த நாடு என்ற நிலையை அடைய விரும்புகிறோம் . அருகதை இல்லாத பெருமைக்கு ஆசைப்படுவதின் விளைவு. தெளிதல் நலம்.
திராவிட போதை மாடல் அரசின் லட்சணம் இதுதான்... சினிமா நடிகர் பலிகடா...
திரையுலகில் உள்ளவர்கள், டிவி சீரியல் உலகில் உள்ளவர்கள் வருடத்துக்கு ஒருமுறையாவது கண்டிப்பாக போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்று சோதனை செய்யப்படவேண்டும். அப்படி செய்தால் பலர் சிக்குவார்கள். இன்றுள்ள பல இளைய தலைமுறையினர் அந்த பிரபலன்களால் மிகவும் சீரழிந்துள்ளனர் என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.
பிரபல நடிகரை கைது செய்தால் தான் அந்த செய்தி பிரபலமாகும் - தாங்கள் போதைப் பொருள் தடுப்பில் ஈடுபட்டதாக மக்கள் முன் மார் தட்டிக் கொள்ள முடியும்? யார் அந்த சார் - என்று யாரும் கேட்காமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்!
ஒரு அதிமுக ஒரு பிஜேபி அப்புறம் முரசொலியில் உடன்பிறப்பே கடிதம், மற்றபடி எங்கிருந்து வருகிறது எங்கெங்கு விற்பனை யாகிறது இதெல்லாம் தேவையில்லாத விஷயங்கள்
திரை உலகமே ஒரு விதமான போதை அடிமையில் இருக்கு
HOW A PERSON WHO USES NARCOTIC DRUGS CAN BE ARRESTED UNLESS HE IS FOUND IN POSSESSION OF NARCOTICS IN EXCESS QUANTITY OR HE IS PEDDLING DRUGS WITH INTENTION TO SELL AND DISTRIBUTE.