வாசகர்கள் கருத்துகள் ( 22 )
நடந்தது மாதிரி தான் ??
மசூதிகளும் இமாம்களும் ப்பாதிரிகளும் அரசியலில் தலை இட்டு ஆதீனம் ஏன் தலை இட கூடாது ?
தமிழக ஆதீனங்கள் தமிழகத்தில் உள்ள கோயில்களை சீர்படுத்துவதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அதை விடுத்து அடுத்த நாட்டு அரசியலில் எல்லாம் தலையிடக்கூடாது.
முதலில் இந்த திமுக கும்பலிடமிருந்து மதுரை ஆதீன மடத்தை காப்பாற்றவேண்டும்
இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு அமைய வேண்டுமென்றால் விடியல் அப்பா வேஷ்டி கட்டிக்கொண்டு இருபது நிமிஷம் உண்ணாவிரதம் இருக்கவேண்டும்
பிறவி அறிவிலிகள் சந்தித்தால் இதுபோல நிகழும்.
அமித்ஷா தான் எங்களை ஜெயிக்க வைக்கப் போகிறார்.. அதிமுக, பாமகவை கபளீகரம் செய்யும் பாஜக.. திமுக பதிலடி தமிழர்களைத் திருடர்கள் என்பது போல ஒடிசா சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசி, கொச்சைப்படுத்திவிட்டு மதுரையில் கீதா உபதேசம் நடத்திக் கொண்டிருக்கிறார் அமித்ஷா என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
காசியில் இருக்கும் மணி கூட சாமியை கும்பிட்டால் நினைத்தது நிறைவேறும் என்று நினைக்கும் பொது , ஒரு நல்ல மனிதனுக்கு ஓட்டு போட்டு செய்வான் என்று நினைப்பது தவறொன்றும் இல்லை
கிருபானந்த வாரியர் ஸ்வாமிகளை கேவலமாக பேசி விட்டு இன்னிக்கு விடியல் நீலிக்கண்ணீர் வடிக்குது ...
கிருபானந்த வாரியர் ஆன்மிக பெரியவராம் ...அருமையான உபதேசங்களாம் என்று விடியல் திராவிடனுங்க ... ஆனால் அந்த மகான் வீட்டை, அண்ணாதுரை மறைவுக்குப் பின், அவரைத் தவறாகப் பேசிவிட்டார் என்று தாக்கியது யார் ??... அவர் வழிபட்ட சாமி விக்கிரகங்களை உடைத்து வாரியார் ஸ்வாமிகளை கேவலமாக பேசியது யார்?? ....இவனெல்லாம் அடுத்தவனை குறை சொல்ல தகுதி இருக்குது ??.....