வாசகர்கள் கருத்துகள் ( 62 )
அப்போ?இன்னா
அதிக லாபத்திக்காக முதலில் ரசாயனங்களை கலந்து விதிப்பதை தடை செய்யட்டும்.
முத்துசாமி எம்ஜிஆர் காலத்தில் மக்களின் சேவகராக இருந்தார் இன்று .....
துண்டு சீட்டு முதல்வராக இருப்பதிலேயும் விருசிப்பமிலைத்தான், என்ன சையறது, உபிஸுங்கலோட ஆசை தட்டமுடியவில்லை.
தேர்தலுக்கு முன் இளம் விதவைகளுக்காக பொங்கிய கனிமொழி போன்ற பெரிய தி மு க தலைகள் காணாமல் போய் மாதங்கள், வருடங்கள் ஆகி விட்டன . முதல்வர் சொல்லாத ஒன்றை இவர் சொல்வதை உ பி க்கள் மட்டுமே கொண்டாடுவார்கள். பொதுமக்கள், விலை உயர்வுகளால் வாடி போய் கிடக்கிறார்கள்
என்றாவது ஒரு நாள் சாகலாம்
என்றாவது ஒருநாள் மூடவேண்டும் என்று நினைக்கிறாராம். ஆளுங்கட்சியாக இல்லாமல் எதிர்கட்சியாக ஆகிவிட்டால் அந்த நல்லநாள் வந்துவிடும். அது சீக்கிரம் நடக்க வேண்டும் என்பதே நல்லெண்ணம் கொண்ட மக்களின் அவா.
மொத்தமாக மூடிவிட்டால் என்ன சூழல் உருவாகும் என்று எல்லோருக்கும் தெரியும். எதிர்கட்சியாக இருந்தபோது வீட்டுக்கு முன்னே கொடிபிடித்து மதுக்கடைகளை மூடவேண்டும் ஆர்ப்பாட்டம் செய்தபோது அம்னீசியாவில் இருந்தாங்களா. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்குக்கு முதல் கையெழுத்து என்று முழங்கியபோது தெரியவில்லையா.
அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று தெரிந்தும்.... ஓட்டு போட்ட மக்களை என்ன சொல்ல.... தாங்களே தங்கள் தலையில் மண்ணை அள்ளி போட்டு கொண்டு விட்டார்கள்.
எள்ளளவு விருப்பம் இல்லை ஆனால் யானை அளவு ஆசை இருக்கிறது - அதனால் தான் டார்கெட் வைத்து விற்பனை செய்கிறோம். டார்கெட் எட்டவில்லை என்றால் ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம்
எதெல்லாம் நம்மளை 2026 தேர்தலில் கவுத்து விடும் என்று இவர்கள் ஆலோசிக்கிறார்கள் போலிருக்கிறது ....