வாசகர்கள் கருத்துகள் ( 37 )
ஆமாம் என்றா சொல்வார்கள்.
நீங்களாவது அந்த சார் யார்ன்னு சொல்லுங்க ஜிவால் சார். உங்களுக்கு தெரியார சாரா?
Laws& Rules Cannot be Biased to Vested& Power-Misusing Ruling-Parties, Stooge Officials esp Police,Judges, Bureaucrats NewsHungry-Media, VoteHungryParties, Groups like False Complant Gangs. Arrest-Defame-Prosecute Without Bails-Convict Accused PoliceDGP etc
நீயெல்லாம் எப்பதான் உண்மையை ஒப்புக்கொண்டு நடவடிக்கை எடுத்திருக்க ? விடியா அரசுக்கு ஜால்ரா அடிச்சு உன் பதவியை காப்பாத்திக்க வழியைத்தான் பாக்கிற. நடத்துங்க எத்தனை நாள் ட்ராமா போடுவீங்களோ போடுங்க. தமிழ் நாட்டுல சாதாரண மனிதனுக்கு நீதி கிடைக்காது இந்த ட்ராவிஷா மாடல் ஆட்சியில். நீங்கல்லாம் பேசாம பதவியை ராஜினாமா பண்ணிட்டு திராவிட மாடல் கட்சில ஐக்கியமாயிடுங்க . 200/- ஊவாய் கிடைக்கும்.
அப்படின்னு உங்க முதலாளி குடும்பம் சொல்லச் சொன்னதா மேடம்? வெகுவிரைவில் நீங்களும் அழுது கொண்டு பேட்டி கொடுக்க வேண்டி வரும். ஏனென்றால் உங்களுக்கு உளுத்தம் பருப்புகளின் ஸாரி உடன் பிறப்புகளின் குணம் தெரியாது.
கல்பனா நாயக் என்ற பெயரில் தமிழக ஒன்றிய காவல் துறையில் அதிகாரியே கிடையாது என்று அறிக்கை வரும் என்று எதிர்பார்த்தேன்
KJP அய்யா முட்டுக்கொடுப்பதால் வைகுண்டருக்கு இன்றைய 200 ரூபாய் கிடைக்கவேண்டும். அதைக் கெடுத்துவிடாதீர்கள்.
சார் கீரீம் கலர் பிளாஸ்டிக் சேர் அப்படியே புதுசா இருக்கு. கடந்த 20 வருடங்களாக எல்லா புது பில்டிங் தீப்பிடிக்காத கேபிள் ஓயரிங் மற்றும் நவீன சேப் டிரிப் எமசிபி பொருத்தபடுகிறது ...எப்படி சார்ட் சர்க்யூட் அந்த அறையை மட்டும் பொசுக்கும்....தமிழக காவல்துறையில நிறைய சினிமா பயிற்சிகொடுக்கபடுகிறது..கேவலம்
இவ்வளவு பெரிய பொறுப்பில் இருப்பவர் பொய் சொல்கிறார் என்கிறாரா டி ஜி பி ????
அறிவாலயத்தில் எழுதி கொடுத்ததை நன்றாக வாசிக்கிறார் போலிருக்கு சபாஷ்