வாசகர்கள் கருத்துகள் ( 23 )
தொண்டனும், நிர்வாகியும் கடன்பட்டு உங்களை உட்கார வரிப்பணம். கடன் கொடுத்தவன் இறுக்கினாள் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளட்டுமே, உங்களுக்கென்ன, பதவியில் உட்கார எது வேணுமானாலும் சொல்வீர்கள்
கொடுக்க மணமில்லை?
நீங்கள் கடன் வாங்குங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தள்ளுபடி செய்து விடுகிறோம்.
கூட்டுறவு சங்கம் மற்றும் அரசு வங்கிகளில் கடன் வாங்குங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தள்ளுபடி செய்து விடுகிறோம்.
எம் ஜி ஆர் என்ற மாயை வைத்து அரசியல் செய்த காலமெல்லாம் முடிந்து போன காலமாகும். கடன் வாங்கி அரசியல் செய்தாலும் பலனேதும் விளைவதற்கு வாய்ப்பில்லை.
முனுசாமி எப்படி இந்த அளவு வசதி படைத்தவராக வாழ்கிறார் என்பதை தமிழக மக்கள் தெரிந்து கொண்டால் சரி.. இந்த திருட்டு திராவிட கட்சிகள் இப்படித்தான் அரசியல் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்
தேர்தலுக்கு கடன் வாங்கி செலவு செய்யுங்கள் என்றால் என்ன அர்த்தம், கடனை வட்டியும் முதலுமாக ஆட்சிக்கு வந்தவுடன் எடுத்துக் கொள்ளலாம் என்பதே. கடந்த அரை நூற்றாண்டு காலமாக திமுக, அதிமுக கட்சிகள் மாறி மாறி நடந்த ஆட்சி செய்ததால், தமிழகம் பல லட்சம் கோடி ரூபாய்க்கு கடன் பட்டு, வட்டி கட்ட இயலாமல் தவிக்கிறது. இதில் மீண்டும் திராவிட கட்சிகள் ஆட்சி எனில்,தமிழகம் திவால் தான்...
நீங்க அதிகாரத்துக்கு வர, நோகாம நுங்கு திண்ண தொண்டன் கடன் வாங்கணுமா ????
கொடநாடு எஸ்டேட் ஐ காப்பாத்த கூடிய கூட்டம்.
If Munuswamy ready to sign as guarantor and keep his properties as security and ready to face banks once they are NOT elected could not loot the public money and repay the loan, the administrators can take loan.