வாசகர்கள் கருத்துகள் ( 12 )
எம்ஜிஆர் என்ற தனிப்பட்ட வரின் செல்வாக்கு காரணமாக 1967&1971 தேர்தல்களில் திமுக வென்றது. எந்த கொள்கைக்காகவும திமுக வெல்லவில்லை. அதேபோல் கருணாநிதிக்கு ஏணி போல் ஆட்சி பீடத்தில் அமர உதவிய எம்ஜிஆர் காரியம் முடிந்தவுடன் எறிந்த கருணாநிதி மக்கள் செல்வாக்கு எம்ஜிஆருக்கு இருந்ததால் அவர் இறக்கும் வரை ஆட்சிக்கு வர முடியவில்லை.எம்ஜிஆர் தன் வெற்றிக்கு அண்ணாதுரையையோ பெரியாரைப் துணைக்கழைக்கவில்லை. அதிமுகவுக்கு விழுந்த ஓட்டு எம்ஜிஆர் புகழால் விழுந்த ஓட்டு. எடப்பாடி திமுக கட்சிக்கு துணை போகவே பிஜேபி கூட்டணியை முறித்தார். ஒட்டுண்ணி திமுகவை ஒழிக்க வேண்டுமானால் பிஜேபி கூட்டணி அவசியம்.
புரட்சித்தலைவர் கட்சியை அழித்த நயவஞ்சக எட்டப்பன் கொலைகார எடப்பாடி ,தீவிரவாத எஸ்டி பி கட்சியை கூட்டாளியாக சேர்த்த இந்த சுயநல அயோக்கியரை திகாரில் அடைக்கவேண்டும்
அதிமுக வினரின் இன்றைய போராட்டத்தில் திரளான நடுநிலை மக்கள் கலந்து கொண்டனர் .
இவர் SDBI போன்ற தீவிரவாத எண்ணம் கொண்ட ஆட்களின் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்..... ஆனால் அவர் தேச பக்தி இயக்கம் நடத்திய ஊர்வலத்தில் கலந்து கொண்டது குற்றமாம் ???
எடப்பாடியார் எப்படியும் கட்சியை அழித்துவிட்டுதான் மறுவேலைபார்ப்பார் என்று நினைக்கிறோம்.
இப்படியே சென்றுகொண்டிருந்தால் கட்சி பீஸ் பீஸ் ஆக கிழிக்கப்பட்டு இடபாடியார் மட்டும் தனி மரமாக கட்சியில் விளங்குவார் தனிமரம் தோப்பு ஆகாது என்றுகூட தெரியாமல் ஒவ்வொருவரையாக கட்சியிலிருந்து நீக்கி தான் மட்டும் தர்பார் செய்ய துடிக்கிறார் துக்ளக் ராஜ்யமாக இருக்கிறது
அதிமுகவை சரியான பாதைக்கு கொண்டு வர நல்ல கால கட்டம்
எட்டப்பன் பாடிக்கு அழிவு நிச்சயம் அதிமுகவுக்கு முடிவுரை எழுதிவிடுவான்
எடப்பாடிக்கு தலைகனம் வந்துவிட்டது. விசாரிக்க வேண்டி இருக்கிறது அதனால் நீக்கம் விசாரித்து குற்றம் இருந்தால் நீக்கி இருக்கலாம்தானே . என்ன அவசரம் கட்சி கலையும் 2026 க்கு முன்
அடுத்து பி. சே.பி தான்