வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சமூகவலைத்தளத்தில் அரசின் அனுமதி இன்றி யாரும் வெளியிடக்கூடாது என்று சட்டம் கொண்டுவருவது தான் சரி. சீனா சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இளசுகளை குறை சொல்வதை விட்டுவிட்டு, சகித்து கொண்டு செல்வது தான் சிறந்தது. கலிகாலம் ஆனதடி கண்மணினு பாட்டு பாடலாம்...
ஒரே சமயத்தில் பல இளசுகள் எடிட்ட் செய்கிறார்கள் யாரை போலீஸ் கைது செய்யும்
அறிவியல் இல்லாத காலத்தில் கோள்கள் எப்படி இயங்குகிறது என்று கண்டுபிடித்த நம் முன்னோர்கள் இந்த மாதிரி அறிவியலை கண்டுபிடிக்க அதிக நேரம் ஆகிருக்காது. எதாவுது கண்டுபிடித்தால் அது மனிதகுலத்திற்கு பயன்படுமா என்று தெரிந்துதான் நமக்கு நல்லவைகளை விட்டு செண்டு உள்ளார்கள்.
பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் புரிதல்கள் அவசியம்
ஒருசில தொழில்நுட்ப வளர்ச்சிகள், மனிதர்களுக்கு பல வீழ்ச்சிகளை ஏட்படுத்தும். அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது மக்கள் அதி எச்சரிக்கையாக இருக்கவேண்டும். முடிந்த அளவுக்கு தங்களது புகைப்படங்களை வலைத்தளங்களில் பதிவிடுவதை நிறுத்தவேண்டும். இல்லையென்றால் காத்திருக்கிறார்கள் அயோக்கியர்கள் ... அந்த புகைப்படத்தை மாற்றி தவறாக பதிவு செய்ய காத்திருக்கிறார்கள்...
அதுவும் தவறுதான்.
எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகள் இப்படித்தான். நல்லவர்கள் தகுதியானவர் கள் மட்டுமே இதை கற்க வேண்டும். உப்பை தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும்.
இந்த AI தொழில் நுட்பத்தால் வருங்காலத்தில் பல பிரச்சனைகள் வரிசை கட்டி வர காத்திருக்கின்றன!
ever remember one kannada Prasad and what he said a decade ago,?!