வாசகர்கள் கருத்துகள் ( 18 )
திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசின் ஏவல் அடிமை துறையே எப்போ பார்த்தாலும் எதிர்கட்சிகளை ஏதோஒரு தண்டமான் காரணம் சொல்லி கைது செய்வதே வாடிக்கையாக கொள்கையாக கொண்டவர்களே கொஞ்சமாவது அறிவு பூர்வமாக ஆலோசியுங்கள்
அந்த குற்றவாளி பக்கத்துல நீ நின்னு விளக்கு புடிச்ச மாரி பேசுற.. அவன் நடிச்சான் உனக்கு எப்படி தெரியும்.. திருட்டு திராவிடர்களை கொத்தடிமை கூட்டம் பாதிக்கப்பட்ட பெண்ணை தப்பா பேசுறது அவங்க பரம்பரை புத்தி.
இந்த வழக்கில் ப்ரொபஸர் குண்டர் இங்கே பதறுகிறாரே...
யாரோ சாருக்கு போனில் பேசற மாதிரி ஒரு குற்றவாளி நடித்திருக்கிறான் அதை, புதருக்குள் காதலுடன் இரவில் நெருக்கமாக இருந்து ஒரு குற்றவாளியிடம் மாட்டிக்கொண்ட அந்த பெண் தான் நம்பிவிட்டார் என்றால், ஊடகங்களும், அரசியல்வாதிகளுமா நம்புகிறார்கள்??
அப்பாடா காவல் ஏவல் துறை தன்னிச்சையாக செயல் செய்திருக்கிறது
ஒரு குற்றம் நடந்தது. புகார் கிடைத்த 10, 12 மணிநேரத்தில் குற்றவாளி கைது. FIR போட்டாச்சு. அது எல்லோருக்கும் தெரிந்தும் விட்டது. தனிக்குழு அமைத்து நீதிமன்றம் வேறொரு விசாரணை யும் நடக்கிறது. இதுக்கு மேல என்ன செய்ய வேண்டும்? நிஜமாகவே தெரியவில்லை.
எவனோ ஒரு குற்றவாளி போனில் சொன்னதை நிஜம் என்று பாதிக்கப்பட்ட பெண் நம்பியிருக்கிறார். அந்த போன்கால் நிஜம் தானா அல்லது ஆன் செய்யாத போனில் பேசற மாதிரி ஆக்ட் குடுத்தானா? இதெல்லாம் யோசிக்கவே மாட்டார்களா? அறிவுகெட்டத்தனமாக, "யாரோ சொன்னதை நம்பிண்டு யார் அந்த சார் னு கூவிக்கொண்டு திரிகிற கோமாளிகள் பார்த்து சிரிப்பு வருகிறது. இதை யோசிக்காமல், இங்கே வந்து என் மீது தனிமனித விமர்சனம் எழுதப் போகிறார்கள்.
விடியல் போலீசு கோர்ட்டில் அவகாசம் வாங்கி அதற்குள் விடியல் ... முடிந்துவிடும்.
இன்னிக்கும் இந்த மேட்டர்ல ப்ராக்சிகள் கருத்து பகுதியில் இறக்கி விடப்படுவார்களா... பார்ப்போம்
வை .கோ கிட்ட பழைய கருப்பு பலூன் ஸ்டாக் நெறய இருக்காம் ..... வேணும்னா சலுகை விலையில் தருவார் ...