வாசகர்கள் கருத்துகள் ( 13 )
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க இரண்டு திராவிட கட்சிகளும் ஊழலின் உறைவிடங்கள்.காமராசர் சொன்னதுபோல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். அ.தி.மு.க ஆட்சியில் ஊழல் செய்து கொள்ளையடித்ததாக தி.மு.க வினராலே குற்றம்சாட்டப்பட்ட அனிதா இராதாகிருஷ்ணன் , ராஜகண்ணப்பன், செந்தில் பாலாஜி , கே.கே.எஸ்.எஸ்.ஆர் ., எ.வ. வேலு, ரகுபதி போன்ற முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் தி.மு.க. விற்கு தாவியவுடன் திராவிட புனித நீரில் தோய்த்தெடுக்கப்பட்டு ஊழல் கறைகள் நீக்கப்பபடுகின்றன. திறமைக்கு? தகுந்த பொறுப்புகள் உடனே வழங்கப்படுகிறது. இந்த விடயத்தில் பி.ஜே.பி .யும் தி.மு க.வும் ஒத்த கொள்கையுடையவர்கள். மொத்தத்தில் ஊழல்வாதிகள் எங்கிருந்தாலும் வாழ்வர்.
அதிமுக கூட்டாளியாக இருக்கலாம்
கம்யூனிஸ்டுகள் சத்துக்கள் என்றால் மித்திரர்கள் யாரையா? பாஜகவா? நல்ல ஆளய்யா நீர்? உம்மையெல்லாம் வைத்துக் கொண்டு.......
முறைப்படி பார்த்தால் இரண்டு கட்சியுமே கோட்டை விட்டு இருக்கு
எதிர் கட்சி தலைவரும் இதில் ஒரு பங்கு வாங்கி இருப்பார் விசாரணையில் தெரியவரும்...
துண்டில் குலுக்கி கள் இந்த விஷயத்தை பயன்படுத்தி ஸ்வீட் பாக்ஸ் அதிகம் கேட்பார்கள்
பழனிசாமி யின் திறமைக்கு இது சான்று
admk also may be party in looting. when admk lost their money in one of tge admk ex minister benami home dmknleaders extending help to find out ellam namma திருட்டு கும்பல் யார்ரா இருந்தாலும் என்ன லஞ்சம் வாங்குவத்தில் இரு கழகமும் சூப்பர் சுப்ரயங்கள்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்து சரித்திர முக்கியம் வாய்ந்த ஆன்மீக நகரமாக இருந்த மதுரை எம்பதியை, பொய்பித்தலாட்டம் மிகுந்த நகரமாகிய மாற்றிய பெருமை திராவிட கும்பலையே சாரும். பிறர் உணவில் மண்ணை அள்ளி போடும் கம்யூனிசத்ருக்களும் இதற்கு ஒரு காரணம்..
மாஸ்டர் ரோல் புகழ், திராவிட இயக்கம் தனியார் கட்டடங்கள், புதிய வீடுகளுக்கு விதிமீறி குறைவாக வரி நிர்ணயம் செய்ததில் ரூ.பல கோடி முறைகேடு அதிசயம் இல்லை . வரி வசூல் தெளிவான கிரய பத்திர பதிவு மற்றும் ஆட்சேபனை இல்லாத பத்திரம் மீது மட்டும் வசூலிக்க வேண்டும். மற்றவை விற்பவர் வாங்குபவர் கூட்டு பெயரில் பதிய வேண்டும். அல்லது தாசில்தார் மற்றும் குடியிருபவர் கூட்டு பெயரில் இருக்க வேண்டும். வரி செலுத்தி மட்டும் சொத்து உரிமை கொண்டாட இடம் இல்லை. உள்ளாட்சி அமைப்புகள் நிர்வாக முறை பல ஆன்லைன் மூலம் கொண்டுவர வேண்டும். அனைத்து பணிக்கும் ஒருவருக்கு ஒரு உள்ளாட்சி அமைப்பு எண் வழங்க வேண்டும்.