வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நீதிமன்றங்கள் காசு கொடுத்து கூட்டத்தை கூட்டும் பழக்கத்திற்கு ஒரு முடிவு காணவேண்டுமட வெளியூரிலிருந்து போலோர இடம் தெரியாமல் கூட்டத்தோடு நிற்க முயற்ச்சிப்பது பல பிரசசைக்கு காரணம் அடுத்து காசு கொடுத்து கூட்டு போலோருக்கு தண்ணீர் சாப்பாடு கிடைக்காதது காசுக்கு ஆள் அனுப்பும் கமிஷனடமண்டிகள் ஆளைதான் அனுப்புவர் அவர்கள் தேவையை யார் செய்வது என்பது பிரச்சைனயாகும் இவற்றை எல்லாம் அறியாத கொத்தடிமைகளாகிய மக்கள் எங்கே தமக்குகிடைக்க வேண்டிய மகளிர்குழு பணம் கிடைக்காதோ என்று பல குழப்பத்துடன் வருகிறார்கள் உள்ளூர்காரன் எவனாவது வெயிலில் நிற்பானா ஆதலால் காசுக்கு ஒப்பாரி வைக்கும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வேண்டுமட
இனிமே எதிர்க்கட்சிகள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக மட்டுமே பிரச்சாரம் செய்யலாம். ஆளில்லாத கடையில்தான் டீ ஆத்த முடியும். மக்கள் கூட்டம் உள்ள இடங்களில் திமுக வுக்கு மட்டுமே பிரச்சாரம் செய்ய போலிஸ் அனுமதி கிடைக்கும் ஓட்டுக்கு 2000 கொடுக்க தேவையில்லை. ரோடு ஷோவில் விஞ்ஞான முறைப்படி டகால்டி வேலை செய்தது யார் புரிகிறதா?
எடப்பாடியின் பிரச்சாரத்தை தடுத்தாலும் சரி
Physical meetings can be avoided and virtual meetings can be teleed through TV channels, which can be viewed through out the state.
எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை முடக்கும் அரசு எது ????
ஏதோ ஒருவகையில் எதிர்ப்பவர்களுக்கு எல்லாம் குடைச்சல்.
மக்கள் கூட்டத்தை காட்டி ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவதில் திராவிடக்கட்சிகள் பணத்தை தண்ணீர் போல செலவழிப்பார்கள். இரண்டு கூட்டத்துக்கும் பொதுவாக பணத்துக்கு வரும் உடன்பிறப்புக்கள் ஏராளம்.
கரூர் சம்பவம் எதிர்க் கட்சிகளை முடக்குவதற்கு அப்பாவுக்கு கிடைத்த அருமையான துருப்புச் சீட்டு. இந்த கெடுபிடிகள் எல்லாம் ஆளும் கட்சிக்கு பொருந்தாதுதானுங்களே லஞ்ச ஊழல் ஆபீஸர்ஸ்?
நீங்க தானே விஜய்க்கு சப்போட்டா பிரச்சினையான இடத்துக்கு ஏன் அனுமதி கொடுத்துங்கனு கேட்டு அரசியல் பண்ணுனிங்க. இப்ப நல்லா வட்டியும் முதலுமா வாங்கிகங்க.
அறிவிலி மரியோ...இடம் கொடுக்க பயந்தது திருடு திராவிடம்
நாற்பத்தொரு பேரின் இறப்பை காரணம் காட்டி, இனி எதிர்கட்சிகளின் பிரச்சாரத்தை போலீஸ் தொடர்ந்து ரத்து செய்யும். கோர்ட்டுக்கு சென்று பிஜேபி இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அணில்கள் பிழையால், அனைவருக்கும் கஷ்டம்.