வாசகர்கள் கருத்துகள் ( 22 )
வாய்ப்பேயில்லை! வெறும் பகல் கனவு! திமுக கூட்டணி மிகவும் பலம் வாய்ந்ததாக இன்னும் இருக்கிறது!
தமிழகத்தில் இன்றுவரை கூட்டணி ஆட்சி என்பது நம் தமிழ் மக்களின் சிந்தனையில் இல்லாத ஓன்று. தி.மு. க. அல்லது அண்ணா தி.மு.க வுக்கு பெரும்பான்மையுடன் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளார்கள். 1967வரை காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி புரிந்தது என்பதுதான் வரலாறு. என்னை போன்றவர்களின் கோரிக்கை ஒன்றுதான் அண்ணா தி.மு.க விலிருந்து விலகி திக்கு தெரியாமல் தவித்து கொண்டு இருக்கும் புரட்சி தலைவரின் ரத்தத்தின் ரத்தமான அடலேறுகள் எதிர்காலம் கருதி ஒன்றுபட வேண்டும். கருத்து வேறுபாடுகள் வருவது இயற்கை .அதனால் நம்மை வளர்த்து அடையாளம் தந்த இயக்கத்திற்கு எதிராக செயல்படுவது ஏற்க தக்கது அல்ல. புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மையார் சொன்னது போல் இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் நம்மை யாராலும் அழிக்க முடியாது. சிந்திப்போம், செயல்படுவோம், வெற்றி பெறுவோம்.
அப்போ ரூபாய் இருநூறு கருத்து போடவில்லை என்று சொல்கிறாரா ஓவிய விஜய்
பாவம் ஓவியரு...... தோற்றபின் போலி பெயரில் கருத்து போடுவார் என்று நம்பலாம்
ஆனால் நீங்க முதல்வர் இல்லை அப்படித்தானே?
ஓ... கதம் கதம் என்பது மந்திரமா... எனக்குத் தெரியாதே... எனக்குத் தெரிவதெல்லாம் கண்முன்னே நிற்கும் மனிதர்கள் அவ்வளவே... அவர்கள் எம்மதத்தவர்கள் என்று என்றைக்குமே நான் பார்ப்பவனல்ல... அனைத்து மத நண்பர்களுடனும் இணக்கமாக இருப்பதனால் அவர்களுடன் மகிழ்ச்சியுடன் என்னால் பேசிப் பழக முடிகிறது... அந்த மகிழ்ச்சியை சங்கிகளால் உணரக்கூட முடியாது... என் அகம் மற்றும் புறக் கண்களில் என்றைக்கும் மதங்கள் தெரிவதில்லை...
என்னமா கம்பி கட்ற கதை சொல்றீங்க ஓவியரே
தேர்தலுக்கு பின் எது பெரிய திமிங்க்லாம் என்று தெரியும்.
கெடு புத்தி த்ரோகி களுக்கு விரோதிகள் எவ்வளவோ மேல்
இங்கே கமெண்ட் செக்ஷனில் நாம் சண்டையிட்டுக் கொள்வது வேஸ்ட்... அதனால் ஒன்றும் நடக்கப் போவதில்லை... ஏனெனில் இவர் கூறுவது போல பெரும்பான்மையுடனோ இல்லையெனில் அமித்ஷா கூறுவது போல கூட்டணி ஆட்சியோ அமைக்க வேண்டுமானால் முதலில் தேர்தலில் ஜெயிக்க வேண்டும்... ஜெயித்தால் மட்டுமே இவர்கள் கூறுவதெல்லாம் சாத்தியம்... ஆனால் அதுவே இங்கே நடக்கப்போவதில்லை என உறுதியாக தெரிந்துவிட்டபின் தேவையின்றி அடுத்தடுத்தகட்ட நகர்வுகளுக்கான பேச்சுக்களை நாம் விவாதிப்பதில் ஒரு அர்த்தமும் இல்லையே... இப்போதுள்ள கூட்டணிக் கணக்கின்படி தற்போதைய ஆளுங்கட்சியே மீண்டும் ஜெயிக்கப் போகிறது... மற்ற அனைவரும் தோற்கப் போகின்றனர்... அவ்வளவே... கதம்... கதம்...
கதம் கதமாம், இப்போது மட்டும் இந்துக்களின் மந்திரம் இந்த அப்பத்துக்கு மதம் மாறிய கூட்டத்திற்கு ஞாபகத்திற்கு வரும் அம்புட்டு ஆவல் உடனே நான் இந்து என்ற பழைய ஒப்பாரி பல்லவியை பாடாதே ஓவியா
அரசியல் சாணக்கியர் என்று தன்னை நினைத்து கொண்டிருக்கும் அமித்ஷா அவர்களே கேட்டீர்களா? எடப்பாடி சொல்வதை.