வாசகர்கள் கருத்துகள் ( 43 )
இந்த அரசில் யாருக்காவது அரசு வேலை வேண்டுமா? சும்மா போலீசிடம் ஒரண்டை இழுத்தால் போதும். விடியாமூஞ்சி முதல்வரே மன்னிப்பு கேட்டு அரசு வேலையும் கொடுத்து விடுவார்.
ஐம்பது லட்சம் நஷ்டஈடு + அரசு வேலை + இலவச வீட்டு மனை பட்டா ... தமிழகத்தின் விடியல் அரசில் ஒரு சின்ன கொலைகூட ரொம்ப காஸ்ட்லீயாக இருக்கிறதே
யார் காசை யார் எடுத்து யாருக்குத் தருகிறார்கள். அரசு எதற்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து கொடுக்க வேண்டும். முறையாக விசாரித்து குற்றவாளிகள் இடம் இருந்து பணம் அபராதமாக வசூலித்து பாதிக்கப் பட்டவருக்கு தருவது தான் முறை. ஆமாம் இங்கு... அரசே குற்றவாளி. அதனால் அரசே தருகிறது.
அண்ணனுக்கு பால் ஊற்றி விட்டு தம்பிக்கு பால் பண்ணையில் வேலை. புது மாதிரி லஞ்சம்.
தேர்தல் இன்னும் சில மாதத்தில் வர இருப்பதால் தான். இதை offer எல்லாம். இல்லையென்றால் திமுக இதை எளிதில் கண்டது சென்று இருக்கும். திராவிட மாடல் ஆட்சி என்ன என்று கேட்டால், இது தான் என்று ஸ்டாலின் இந்த விசயத்தையும் சொல்லி கொள்ள லாம்
இது போன்று நிகழ்வுகளில் காவல் துறை உயர் அதிகாரிகளையோ அல்லது மந்திரி, முதல்வரையோ குற்றம் சாட்டுவது சரியாக இருக்காது. வேலை, நிலம் போன்ற இழப்பீடு தருவதை தவிர குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுப்பதே ஒரு அரசின் கடமை. அது தான் இறந்தவர் குடும்பத்திற்கு செய்யும் பிராயச்சித்தம்.
வேலையில்லாத் திண்டாட்டம் இனி தமிழகத்தில் இருக்காது. வேலை இருக்கிறதோ இல்லையோ, தேவையோ இல்லையோ, உயிரிழந்தவர்கள் எவராயிருந்தாலும் அவர்கள் குடும்பத்திலிருப்பவர்களுக்கு அரசு வேலை கிடைத்துவிடும். பணியில் சேர்ந்தவுடன் இருக்கவேயிருக்கிறது வேலை செய்யாமலேயே கிம்பளம் வேறு . அதான் இருக்கவே இருக்கிறார்கள் வாக்காளப்பெருமக்கள், பலவிதமான வரிகள் கொடுத்து அரசு கஜானாவை நிரப்பிவிடுவார்கள்.
பிச்சை எடுக்க ஆரம்பித்துவிட்டது திராவிட அரசு , வேலை வாங்க தெரியாத அரசு , முதல்வர், அதுவும் முதல்வர் துறையில் ..... ஓட்டை விற்கும் மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்....
அரசுப்பணி வாங்க இது நல்ல idea வாக இருக்கிறதே அந்தத் தம்பி எந்த வேலைக்கும் லாயக்கில்லாமல் யார் வேலை கொடுப்பார் என்று ஏங்கிக் கிடக்கிறாரா ?
Will the courts one again turn a blind eye to all these atrocities by the Government itself? Are the courts not interested in doing what is EXPECTED OF THEM. ?
மேலும் செய்திகள்
மடப்புரம் கோயில் காவலாளி மரணத்தில் நடந்தது என்ன?
01-Jul-2025