வாசகர்கள் கருத்துகள் ( 12 )
நிகிதாவின் நகைகள் காணாமல் போனது என்று சொல்வதே கட்டுக்கதை தான். அந்த பெண்மணியின் ஆணவம் தலைக்கேறியதால் நடந்த சம்பவம் அந்த கொலை.
தெருவில் ஒட வைத்து கல்லால் அடித்துக் கொலை செய்யவும்
நிகிதாவை உடனே சிறையில் அடைத்து கடுமையாக தண்டிக்கவேண்டும். நாட்கள் போகப்போக அவள் சாட்சியங்களை அழித்துவிடுவாள். பிறகு அவளை தண்டிப்பது மிக மிக கடினம்.
Now the case becomes susceptive and complex matter. Let us wait till the investigation completes. CBI have to investigate without any bias.
முதல்வரே சிரிப்பு போலீஸ்துறையையும் கவனிக்கிறார். பதவியில் ஒட்டிக் கொண்டுள்ளார். டேவிட்சன் உள்ளவரை காவலில்லாத் துறையாகதான் இருக்குமா?
நகையை திருடி இருந்தா காரையும் சேர்த்து திருடி அப்படியே போயிருக்கணும் ஒரு வேலை அஜித் குமார் திருடனாய் இருந்தால். மறுபடியும் வந்து கார் சாவியை கொடுத்தான் என்றால் அவன் எப்படி குற்றவாளியாக இருக்க முடியும். அடிப்படை அறிவு இல்லாமல் தமிழக காவல்துறை ஒரு கொலை செய்திருக்கிறது. திமுக அரசுக்கு இது பெரிய சரிவு
பொய் குற்றம் சாட்டிய நிகிதா ..CBI சரியான காவலில் எடுத்து விசாரணை செய்தால் அபாயத்து உண்மைகளும் வெளிவரும்
நிகிதா அந்த ஐ ஏ எஸ் அதிகாரி, போலீஸ் அதிகாரிகள் எல்லாரையும் ஒரே பாணியில் விசாரிக்க வேண்டும். எதிரில் நாற்காலி போட்டு அந்தஸ்து பார்த்து உட்கார வைத்து விசாரணை செய்ய வேண்டாம்.
அடிக்க சொன்ன IAS அல்லது IPS அதிகாரி யார் என்று தெரிய வேண்டும். அவர் தான் முதலில் தண்டிக்கப்பட வேண்டும்.
நிகிதாவுக்கு கொடுக்கும் ட்ரீட்மென்டில் அந்த ஐபிஎஸ் அதிகாரி யாருன்னு கர்த்தர் ஆசீர்வதித்து காட்டிக்கொடுப்பார்