வாசகர்கள் கருத்துகள் ( 43 )
இவனுக காசுக்காக கதைவிடடவன்கள் இவனுகலைக்கப்போய் கவி கன்றாவி , என சொன்னால் பொருந்தும் . கண்ணதாசனுக்கு கவிப்பேரரசு என சொல்லலாம்
ரூம் போட்டு திருடுவதற்கு எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் இந்த திமுக கும்பல் .
அடடா....இனி வான்கோழி போன்ற காவியங்கள் எளிதில் அனைவரும் படிக்க கிடைக்கும் . ....
அப்படியே உங்களின் இன்னும் ஒரு தந்தையின் புத்தகங்களையும் குறிப்பாக 21ம் பக்கம், நாட்டுடைமையாக அறிவியுங்களேன்
கருணாநிதி நூல்கள் அனைத்தும் நாட்டுடமை - இதுதான் பிரச்சனையேஇதுநாள்வரை தமிழகத்தில் எத்தனை எத்தனை நல்ல நல்ல நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன என்பதை அரசு தெரிவிக்குமா? அரசின் கொள்கை நல்ல நூட்களை வெறும் நல்ல நூட்களை மட்டும் அரசுடமையாக்குவதா அல்லது எழுத்தாளர் எழுதும் அனைத்து நூட்களுமா ஒருவேளை கருணாநிதியின் சிறந்த நூட்களை மட்டும் அரசுடைமையாக்கி யிருந்தால் இந்த பிரச்சனை மட்டும் இந்த அளவிற்கு வளர்ந்திருக்காது
ஆம்..நிறைய பச்சையான மஞ்சள் எழுத்துக்கள். சரோதேவி புத்தகங்களுக்கு முன்னோடி.
இன்றைய காலகட்டத்தில் கருணாநிதி அவர்களின் எழுத்துநடை மற்றும் கருத்துக்கள் மக்களைக் கவராது என்பது ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மை!
அந்தக் காலத்தியே கூட இலங்கையின் தமிழ் இலக்கியவாதிகள் கருணாநிதியை ஒரு இலக்கியவாதியாக ஏற்றுக்கொண்டதில்லை .....
வான்கோழி, வெள்ளிக்கிழமை விரதம் னு மாபெரும் காவியங்கள்.... நாட்டுடமை ஆக்கத்தான் வேண்டும்.... பாலியல் தெந்தரவு அதிகரித்து வரும் வேளையில் இதெல்லாம் தேவையா?
correct
எழுதியவை அனைத்தும் சினிமா கதை வசனங்கள் தழுவியவை. அதை நாட்டுடமை ஆக்குவதற்கு படத்தயாரிப்பாளர் களம் டைரக்டர்கள் ஆகியோரது முன் அனுமதி பெற வேண்டாமா
நோ தாங்க்ஸ்...
மேலும் செய்திகள்
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
3 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
3 hour(s) ago
உயருது உருட்டு உளுந்து
3 hour(s) ago
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
3 hour(s) ago
மருத்துவமனையில் வைகோ அட்மிட்
3 hour(s) ago
த.வெ.க., மாவட்ட செயலர் தலைமறைவு
3 hour(s) ago