வாசகர்கள் கருத்துகள் ( 33 )
வாங்குற பணத்துல 2 மாசத்துக்கு தாங்குற மாதிரி சப்பையா ஒரு ரோடு போடவேண்டியது. திரும்பவும் கணக்கெழுதி அடுத்த ரெண்டு மாசத்துக்கு ஒரு ரோடு போடவேண்டியது. நல்ல கொள்ளை அடிக்கிறீங்கடா ரெண்டு திராவிடக்கட்சிகளும்.
மாநில அரசுகளுக்கு என்று பல பணிகள் இருக்கும். மத்திய அரசுக்கு என்று சில பணிகள் இருக்கும். மாநில அரசுகள் செய்ய வேண்டியதை மாநில அரசுகள் செய்யும் மத்திய அரசு உதவியுடன். மாநில அரசு செய்ய வேண்டியதை மத்திய அரசு நேரடியாக செய்ய முடிந்து விட்டால் நாளைக்கே திராவிட மாடல் அரசு மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும். மாநில சுயாட்சிக்கு எதிரானது என்பார்கள்.
வாய்ப்பே இல்ல , ஒரு ரூபா கிடைக்காது ....இலவு காத்த கிளி தான் ..
மத்திய அரசே, தமிழகத்திற்கு அனைத்து உதவிகளும், திட்டங்களும் தாருங்கள். நாங்களும் இந்தியர் தான், நாங்களும் இந்தியாவின் ஒரு பகுதி தான். ஆனால், அவற்றையெல்லாம் நீங்களே நேரிடையாக தாருங்கள். இடைத்தரகர் வேண்டாமே. இவ்வளவுதான்.
முடிந்த உதவிகளை செய்வோம்னு சொல்லி இருக்கிறார்கள். 2000 கோடி தரேனு சொல்லி இருக்க மாட்டார்
கருணாநிதியின் மஞ்சள் துண்டு மோடியின் கழுத்தில் , கூட்டணி கட்சிகள் வேறு கூட்டணிக்கு வேறு இடத்தில போட்டு வைக்கவும் ....
ம்ம்ம்ம் ஒன்னும் நடக்க போறதில்லை... போங்க போங்க...
ஏற்கனவே சேலம் மாநாட்டில் பேசும்போது - நிவாரணம் குறித்து பேசுகையில் - பிரதமர் குறிப்பிட்டது "சோரி கர்னே நஹி தூங்கா" என்றார் .... அதாவது நிவாரணத்தில் கொள்ளையடிக்க விடமாட்டாராம் .... இப்போது அந்த கொள்கைக்கு மாறாக உறுதி கூறுகிறார் ....
கருணாநிதியின் ராஜதந்திரம் மகனுக்கு சுட்டுப்போட்டாலும் வராது. நாற்பது எம்பீக்களை வைத்துக்கொண்டு கொள்கையாவது கத்தரிக்காயாவது. அஞ்சு பைசா பிரயோஜனம் இல்லாத காந்தி குடும்பத்துக்கு அடிமையாக இருப்பதைவிட மத்தியில் ஆளும் கட்சியுடன் சேர்ந்து சில மந்திரி பதவிகளை பெற்று தமிழகத்துக்கு வேண்டியதை செய்து கொண்டிருக்கலாம்.
அப்படிப்பட்ட கேவலமான அடிமை வாழ்வு நமக்கு வேண்டாம் என்பதற்க்காகத் தான் தமிழ்நாட்டு மக்களே நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபிக்கு சப்போர்ட் பண்ணாமல் தூக்கி எறிந்து விட்டனர்.. உங்கள் கூற்றுப் படி பார்த்தால் மத்தியில் ஆளுங்கட்சிக்கு ஆதரவு அளிக்கா விட்டால் நமக்குரிய நிவாரணத்தை அவர்கள் தரமாட்டார்கள் என்று தானே அர்த்தம்... பாகுபாடு பார்க்கும் இந்த எண்ணமே கேவலம் இல்லையா...
அரசுக்கு ஆதரவு, அமைச்சரவையில் சேருதல் இவை எதுவும் இல்லாமலேயே, நல்லிணக்கத்துடன் சென்று காரியம் சாதிக்கலாம் ... ஆனால் பலரைத் திருப்திப்படுத்த ஒன்றியத்தின்மீது வசைமாரி பொழிய வேண்டியுள்ளது .....
வழக்கம் போல தமிழ்நாட்டுக்கு வடை பார்சல்... ஃப்ரம் மோடி ஜி... வேற என்ன நடக்கப் போகுது??? நமக்கும் பார்த்து பார்த்து பழகிப் போச்சு...
அப்படியா குடுத்தா கொத்தடிமை கூட்டத்துக்கு போய்டும்... .மக்களுக்கு போகாது
கோ back மோடி சொன்னவங்களுக்கு வடையே அதிகம் . அவஸ்தை படட்டும்.
தமிழ்நாட்டுல இருந்து 40 பேர் பாராளுமன்ற கேன்டீன்ல ஓசில சாப்பிட தான போயிடு வராங்க..
ஊசிப்போன வடையை கொடுத்தாலும் அதையும் ஆட்டைய போடற கும்பல் இங்க இருக்கு
அப்படிங்களா? அப்ப முழுசா முழுங்கி ஏப்பம் விட்டிருக்கீங்களே ,அந்த ₹4000 கோடிய இந்த தமிழக அரசுக்கு குடுத்தது யாருங்க? பக்கத்து நாடான பாகிஸ்தானா ? இல்ல சீனாவா?
மோடி ஐயா திமுகவினரை துளியும் நம்ப வேண்டாம். முழு பலா பழம் தோல் இருக்க சுளை முழுங்கிகள். எந்த உதவியையும் கணக்கு சரிபார்த்து கொடுங்கள். 2 G ஊழல் களவாணிகள், மறக்க முடியுமா.