வாசகர்கள் கருத்துகள் ( 10 )
குருமாவுக்கு மசலா அரைக்க ஆரம்பிச்சுட்டானுக. நல்ல காரியம். நடக்கட்டும். சீக்கிரமா ரெடி பண்ணி அடுப்ப மேலே ஏத்தி நன்றாக சுண்டும்படி கொதிக்கவச்சு அப்புறமா ஆறப்போடணும்.
செக்கு மாடு .... மா செ ....இப்படி எதிர்பார்க்கிறாரா
பிச்சை எடு கொள்ளை அடி அடாவடி செய் அடித்து பிடுங்கு ரொளடித்தனம் பழகு மொள்ளமாரி வாழ்க்கை
எல்லோரையும் நீக்குவதற்கு பதில் நீங்கள் கட்சியிலிருந்து நீங்கினால் போதும். மக்கள் பயனடைவர்.
தயவுசெய்து இந்த அடிமை விடியாமூஞ்சி படத்தை பதிவிடாதீர்கள்
என்னைப் போல் கோபாலபுரம் குடும்பத்துக்கு ஊ...ற அதாவது ஊதுற வேலையை செய்ய மறுக்கும் ம. செ. கள் அனைவரையும் நீக்க வேண்டியிருக்கும்.
இந்தக் கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள் எல்லாம் திருமாவின் கட்டிங் ஏஜன்ட். ஏதாவது நிலத்தை சுத்தம் செய்தாலோ அல்லது அங்கு ஏதாவது தொழில் தொடங்க வந்தாலோ, உடனே தங்கள் கட்சிக் கொடியை அங்கு கட்டி பேரத்தை ஆரம்பித்து விடுவார்கள். இப்படி ஒரு இடத்தில் சோலார் பேனல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனம் தங்களது வேலையை ஆரம்புக்கும்பொழுது, ஊர்மக்களிடம் சோலார் பேனல் மூலம் மின்சாரம் எடுத்தால் கேன்சர் வரும் என பயமுறுத்தி 50 லகரம் கட்டிங் வாங்கிய கும்பல் இது.
மக்களின் அறியாமை தான் திராவிட அரசியல்வாதிகளின் மூலதனம். இதே போல் பொய் சொல்லி மிஷனரிகளின் கைக்கூலியாக செயல் பட்டு sterlite ஆலையை மூடிவிட்டு மக்களை பிச்சை எடுக்க வைத்திருக்கிறார்கள் .
அப்புறம் நீ தனியா தான் இருக்கணும். துணைக்கு ஆளுங்க இருக்க மாட்டாங்க
இந்த திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து கொண்டே தினமும் குடைச்சல் கொடுப்பதை திமுவினர் எரிச்சலுடன் பார்க்கின்றனர். அதனால் இவனுடைய விசிகவை உடைத்து திருமாவை குருமாவாக்கும் சந்தர்பத்திற்காக காத்திருக்கிறார்கள். சில மூத்த திமுக அமைச்சர்கள் ஏற்கனவே அந்த வேலையில் முழு மூச்சாக இறங்கி விட்டனர் கூடிய விரைவில் நாம் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் ஆனால் அது குருமாவிற்கு கெட்ட செய்தியாக இருக்கும்...