வாசகர்கள் கருத்துகள் ( 68 )
இயர்கயை எந்த கொம்பனாலும் ஒன்னும் செய்ய முடியாது எத்தனை வடிகால் வசதி இருந்தாலும் இயர்கையின் சீற்றத்திற்கு ஒன்றும் செய்ய இயலாது, சும்மா அறிவுஇல்லை பயலுவ பேசுகிறார்கள், யாரையும் குறை சொல்ல முடியாது.
கோவைல தீயணைப்பு நேரத்தில் டீ பிஸ்கட் க்கு 26 லட்ச ரூபாய் செலவு கணக்கு. இப்போ சென்னை மாநகரில் வெள்ளம். டீ காப்பி, பிஸ்கட் டுடன் தயிர்வடை செலவையும் சேர்த்து பேக்கேஜ் போட்டு கணக்குக் காட்டலாம். 5000 Cr ஐத் தாண்டும்.
இதுக்கு பேரு வாழ்த்து அல்ல ஒப்பாரி ...இது இன்னும் பத்து வருஷத்திற்கு தொடரும் .
திமுக வருகிற 2026 சட்ட மன்ற தேர்தலில் படு தோல்வி அடையும் எனது வாழ்த்துக்கள்...
தளபதின்னா வீரர் என்று தானே பொருள். வாய் சொல்லில் வீரரடி - பாரதி. இவர் வீரர்னா உதய நிதி இவர் பின்னால் பதுங்கி நிற்பாரா?
உண்மைதான் .... முதல்வரே களத்தில் இறங்கியது ...பணியாளர்களுக்கு உற்சாகமா இருக்கும் ...
ஏன் டீ யொட ஒரு குவார்டரும் ஓசியில் தற்றாங்களா...
உழைத்த முன்கள பணியாளர்களை அவமதிக்கிறார்.
வருமுன் காப்பாற்றும் வீரன் - உங்கள் இல்லம் தேடி வெள்ள நிவாரணம் - மழையிலும் முதல்வர் - தண்ணீரை தடுத்து நிறுத்த போர்ப்படை வீரன் - வெள்ள நிவாரணத்துக்கு நாலாயிரம் கோடி - உங்கள் வெள்ளகள வீரன் - கட்டுமர வாரிசு - மக்கள் பனி மாவீரர் என்ற பெயர்களெல்லாம் உடனே வந்துவிடுமே
கொரோனா சமயத்திலேயே இந்த முன்களப்ஸ் டிராமாவை பாத்தாச்சு. வருசாவருசம் அதே அரைச்ச மாவுதான். ஏகமா புளிச்சு போய் கெடக்கு.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் நார்மல் மழைக்கே தெருக்களில் , வீடுகளில் தண்ணீர் நிற்கிறது . இதற்கு தான் நாலாயிரம் கோடி செலவு . இந்த லட்சணத்தில் மழை வந்தால் சென்னை மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பார்களாம் . திமுகவுக்கு வோட்டு போட்ட மக்களை தான் சொல்லணும்.
ஒரு வேலையும் செய்ய மாட்டார்கள். ஆனால் மழை வந்த பின் போட்டோ ஷுட் எடுக்க வந்துவிடுவார்கள். இதுதான் திராவிட மாடல்