வாசகர்கள் கருத்துகள் ( 14 )
"என்ன பேச வேண்டும், எப்பொழுது, எப்படி என்று சொல்லிததரவேண்டாம்". இது போதுமே. துண்டை காணோம், துணியை காணோம் என்று கூட்டணி கட்சி உறுப்பினர்களையும் கூட்டிக்கொண்டு வெளிநடப்பு. கேன்டீனில் பாதி, தெருவில் மீதி.
அமித்ஷா பதில் பேச்சை கேட்காமல் ராகுல் வெளியே சென்றது மாபெரும் தவறு?
ராகுல் எப்போதும் மத்திய அரசுக்கு எதிராக எதாவது சொல்ல வேண்டும் அவ்வளவுதான் உண்மையில் அவர் சொல்கின்ற கருத்தில் நம்பிக்கை இருந்தால் கருத்துக்கு எதிர் கருத்து என்ன என்று கேட்டிருப்பார் ஆக இது விளையாட்டு வேடிக்கை அதனால் தான் என்னவோ அவரை ராகுல் என்று அழைக்கிறார்களோ
திரும்ப திரும்ப வோட் சோரி என்று புலம்பும் ராகுல் நாட்டின் எந்த முன்னேற்றத்திற்கும் உதவியதில்லை. பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய இயலாத இவருக்கு வக்காலத்து வாங்கும் நபர்கள் தங்களது ரத்தத்தில் உள்ள அடிமைத்தனத்தை கருத்துகளில் வெளிப்படுத்துவது தவிர்க்க இயலாது.
, இதில் வெற்றி பெருமை வேறு
அதான் பயந்து ஓடி போய்ட்டோம் இல்ல
vote சோரி
அமைதினு சொல்லி குண்டு போடும் கூட்டம்? வோட் சோரினு"சொல்வது இயல்புதான்?
கரெட்டா சொன்ன, காங்கிரஸ் இப்போ கேரளாவில் ஜெயித்தது வோட் சோரி மூலம் தான்
நல்லா கதறுமா. அடுத்து உன் தலைவன் பதவி 4 மாசத்தில் போகும்
ராகுல் பாத்தீங்களா? மெஸ்ஸிக்கு பக்கத்துக்கு பக்கத்துல நிற்கிறார் ... ராகுலின் உள்மனம் சின்னப்பிள்ளை உள்ளம்போல.
மெஸ்ஸி மெஸ் ஆயி நிக்குது. அப்போ மெஸ்ஸிக்கு பக்கத்தில் நரிக்குறவர் என்ன ஆவான் என்பது வெளிப்படை. இதுல மெஸ்ஸியை பத்தி பேச வந்துட்டானுங்க. தான் முதுகில் உள்ளதை மத்தவனை வச்சுத்தான் பாக்க வைக்கோணும். கொஞ்சம் கூட வெக்கம் இருக்காதா?
பிரியன் மனசும் வேகாத வடை போல...
சின்னப்பிள்ளை உள்ளம்போல ????