வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நியாயம், நீதி, நேர்மை என்று வீரம் பேசும் ரோஷமுள்ள தீய முகவினர், அவர்களது தலைவர்கள் வரும் போது இதேபோல பதாகைகள் வைத்தால், கோவை மாநகராட்சி காரர்கள் பாரபட்சமின்றி நேர்மையாக அகற்றுவார்களா ....
அடேங்கப்பா, பதினெட்டு பேர் இருக்கும் இவ்வளவு பெரிய கூட்டத்தை காவல்துறை எப்படித்தான் சமாளித்தார்களோ?
பதாகைகளைத்தான் இந்த திருட்டு திமுகவினரால் அகற்றமுடியும்.
கருத்து சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசும் திமுக வினர், பிற கட்சியினரின் வரவேற்பு பதாகைகளை கூட சகித்துக் கொள்ள இயலாத அளவுக்கு, அவர்களிடம் வன்மம் தலைவிரித்து ஆடுகிறது.
இந்திரா காந்தி மாதிரி ஆள்தான் இவர்களுக்கு தேவை. இப்போது தெரிகிறது ஏன் மிசா கொண்டு வந்தார்கள் என்று
ஸ்டாலின் வருகை பதாகைகளை பிஜேபி ஆட்கள் பிடுங்கி குப்பையில் வீச வேண்டும், எல்லோருக்கும் ஒரே நீதி.
எல்லோருக்கும் சம நீதி / ஒரே நீதி / சமூக நீதி. இதன் பொருள்.. எல்லோருக்கும் என்றால் நீங்கள் நினைப்பது போல் நீங்களோ நானோ பொதுமக்களோ கிடையாது, அது திமுக கம்பெனிக்காரர்களை மட்டும் குறிக்கும் சொல். உதாரணமாக.. எல்லோருக்கும் சம நீதி = திமுக வினர் எல்லோருக்கும் சம நீதி. எல்லோருக்கும் சமூக நீதி = திமுக வினர் எல்லோருக்கும் சமூக நீதி. எல்லோருக்கும் ஒரே நீதி = திமுக வினர் எல்லோருக்கும் ஒரே நீதி. தன் குடும்பத்திற்கு மட்டும் எல்லாமே நிதி
மிக, மிக கீழ்த்தரமான அரசியல். தி.மு.க. எந்த அளவிற்கு ஒரு மட்டுமாக கட்சி என தெளிவாக தெரிகின்றது. இவர்கள் வெளியேறும் நாள் வெகு தொலைவில் இல்லை.
கம்மி காங்கிரஸ் திருமாமா வளவன் போன்ற சொம்புகளை பார்த்து மிரட்டி பழகிய திராவிட களவாணிகளுக்கு ஸனாதன பாஜகவின் வளர்ச்சியும் தனித்துவமும் பிடிக்கவில்லை.
திமுக அரசின் மிகவும் கேவலமான, கீழ்த்தரமான செயல். திமுக அழிக்கபடவெண்டிய தீய சக்திகள்.
முற்றிலும் உண்மை