உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக அமைதியை சீர்குலைக்கும் செயல்!

தமிழக அமைதியை சீர்குலைக்கும் செயல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரூரில் காங்., - எம்.பி., ஜோதிமணி அளித்த பேட்டி: இந்திய தேர்தல் ஆணையம் பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி, தமிழகம் போன்ற மாநிலங்களில் அமைதியை சீர்குலைக்கும் செயல். பா.ஜ., மற்றும் தேர்தல் கமிஷன் சேர்ந்து நடத்தும் ஊழலிலேயே தேர்தல் முடிவு தெரிந்து விடுகிறது.கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., பெற்ற வெற்றி உண்மை. ஆனால், 2019, 2024 லோக்சபா தேர்தல்கள் உட்பட பல தேர்தல்களில் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளது. தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டுமே, பணி நடக்கிறது. அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கும், பா.ஜ., ஆளும் மாநிலமான அசாமில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை நடத்தாதது ஏன்? உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வராத நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை அவசரமாக நடத்துகின்றனர். அ.தி.மு.க.,வும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்காக, காந்திருந்தது போலவே, வந்தவுடன் ஆதரிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

naranam
அக் 31, 2025 02:51

இந்த மிரட்டல் மணி ஒப்பாரி மணி ஊழல் மணியை ஓரங்கட்டி வையுங்கள். இவரைப் பற்றி செய்தித் துணுக்கு கூட வெளியிடும் அளவுக்கு இவருக்கு எந்தத் தகுதியும் இல்லை. சுய மரியாதை என்பது துளியும் இல்லாத ஜென்மம்..


Iyer
அக் 30, 2025 19:44

தேர்தல் கமிஷன் ஒரு சுதந்திரமான CONSTITUTIONAL BODY ஆகும். தேர்தல் கமிஷன் பணிகளில் எந்த நீதிமன்றமும் தலையிட அதிகாரம் இல்லை. இந்த உண்மையை - இந்த அம்மையாருக்கு விளக்கி சொல்லித்தாருங்கள்.


HoneyBee
அக் 30, 2025 16:11

கட்டாயம் கான்கிராஸ் காங்கிரஸ் கூட்டம் எதிர்த்தால் அது நல்ல விஷயமாக தான் இருக்கும்


Kumar Kumzi
அக் 30, 2025 14:18

இந்த தேசத்துரோகி ஒட்டு போட்டு தேர்வு செய்த மக்களுக்கு ஏதாவது உருப்படியா செய்தாரா


பேசும் தமிழன்
அக் 30, 2025 13:33

இப்போது தேர்தல் நடக்கப் போகும் பீகார் மாநிலத்தில் கூட தான் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்தது. அதை நீங்கள் வசதியாக மறைத்து விட்டு பேசலாமா.. மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம் இருக்க வேண்டும்.. நீங்கள் பதற்றம் அடைவதை பார்த்தால் எ‌ப்படி இருக்கு என்றால்... எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அல்லவா இருக்கிறது.


kjpkh
அக் 30, 2025 13:18

திமுக காங்கிரஸ் இருந்து ஆட்களை இழுப்பது காங்கிரஸைஅவ மதிக்கும் செய்தி இல்லையா.


RAVINDRAN.G
அக் 30, 2025 11:44

ஓஹோ இவங்கதான் கரூர் எம் பி யா ?


N S
அக் 30, 2025 11:42

வழிகாட்டுதலில் அறநிலையத்துறை நடக்கிறது என்றால்....


Ganesh
அக் 30, 2025 11:40

இல்லாவிட்டாலும் தமிழ்நாடு அமைதிய இருக்கு, நீங்கள் எப்பிடி ஜெய்தீர்கள், எந்த முறையில் ஜெய்தீர்கள் தெறிஞ்சுவிடப்போகுதுன் பயமா?


V Venkatachalam, Chennai-87
அக் 30, 2025 11:37

ஜோதி அம்மிணி உடனே ஒரு பொது நல வழக்கு தொடுத்து அமைதியை சீர்குலைக்காமல் நிலை நிறுத்த வேண்டும்.‌அமைதியை சீர்குலைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை