வாசகர்கள் கருத்துகள் ( 31 )
இந்த மிரட்டல் மணி ஒப்பாரி மணி ஊழல் மணியை ஓரங்கட்டி வையுங்கள். இவரைப் பற்றி செய்தித் துணுக்கு கூட வெளியிடும் அளவுக்கு இவருக்கு எந்தத் தகுதியும் இல்லை. சுய மரியாதை என்பது துளியும் இல்லாத ஜென்மம்..
தேர்தல் கமிஷன் ஒரு சுதந்திரமான CONSTITUTIONAL BODY ஆகும். தேர்தல் கமிஷன் பணிகளில் எந்த நீதிமன்றமும் தலையிட அதிகாரம் இல்லை. இந்த உண்மையை - இந்த அம்மையாருக்கு விளக்கி சொல்லித்தாருங்கள்.
கட்டாயம் கான்கிராஸ் காங்கிரஸ் கூட்டம் எதிர்த்தால் அது நல்ல விஷயமாக தான் இருக்கும்
இந்த தேசத்துரோகி ஒட்டு போட்டு தேர்வு செய்த மக்களுக்கு ஏதாவது உருப்படியா செய்தாரா
இப்போது தேர்தல் நடக்கப் போகும் பீகார் மாநிலத்தில் கூட தான் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்தது. அதை நீங்கள் வசதியாக மறைத்து விட்டு பேசலாமா.. மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம் இருக்க வேண்டும்.. நீங்கள் பதற்றம் அடைவதை பார்த்தால் எப்படி இருக்கு என்றால்... எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அல்லவா இருக்கிறது.
திமுக காங்கிரஸ் இருந்து ஆட்களை இழுப்பது காங்கிரஸைஅவ மதிக்கும் செய்தி இல்லையா.
ஓஹோ இவங்கதான் கரூர் எம் பி யா ?
வழிகாட்டுதலில் அறநிலையத்துறை நடக்கிறது என்றால்....
இல்லாவிட்டாலும் தமிழ்நாடு அமைதிய இருக்கு, நீங்கள் எப்பிடி ஜெய்தீர்கள், எந்த முறையில் ஜெய்தீர்கள் தெறிஞ்சுவிடப்போகுதுன் பயமா?
ஜோதி அம்மிணி உடனே ஒரு பொது நல வழக்கு தொடுத்து அமைதியை சீர்குலைக்காமல் நிலை நிறுத்த வேண்டும்.அமைதியை சீர்குலைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.