வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நடைபயணத்துக்கு புதிய உதாரணம் கற்பித்த நடைபயண நாயகனே... வாழ்க நீ... உன் யோசனை சாலச் சிறந்தது. போலீசாருடன் அனுசரித்து அரசியல் பணி மேற்கொள்ள வேண்டும் என்ற யோசனை வரவேற்கத்தக்கது. காக்கியும், காவியும் ஒன்றானால்... தமிழ்நாட்டையே அதானி கூடாரம் ஆனாலும் ஆச்சரியம் இல்லை.
ஆன்மீகம் என்பது எல்லோரையும் தெய்வமாக காண்பதும் எல்லோர் உள்ளேயும் தெய்வமே உறைகிறது என்பதை உணர்வதுதான் ஆன்மீகம்.சனாதனம் என்பது உலகியல் அதற்கு லோகாயதம் என்றும் நாத்திகம் என்றும் பெயர்கள் உண்டு.வேற்றுமை உரைத்து வினைகளை பெருக்கிக்கொள்வது சனாதனம்.சனாதனத்தை பெரும்பான்மையானவர்கள் கடைபிடிக்கிறார்கள் என்பதற்காக வாக்கு வாங்கி அடிப்படையாகக்கொண்டு ஏமாற்றிக்கொண்டுள்ளார் இந்நாட்டில்.
மேலும் செய்திகள்
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
13 minutes ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
3 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
4 hour(s) ago
உயருது உருட்டு உளுந்து
4 hour(s) ago
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
4 hour(s) ago